கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு காய்கறிக்குள் மறைத்து குட்கா கடத்திய 2 பெண்கள் கைது
கூடலூர்: கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு காய்கறிகளில் மறைத்து 180 குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். தமிழகம்-கர்நாடகா, கேரளா என 3...