April 20, 2024

Cure

உடல் வெப்பத்தை சரி செய்யும் குப்பை மேனியின் அற்புத நன்மைகள்

சென்னை: காயகல்ப மூலிகையான குப்பை மேனி... குப்பைமேடுகளில் எளிதாக கிடைக்கக்கூடிய மூலிகைதான் குப்பைமேனி. பெரும்பாலானோர் இந்த செடியை கண்டிப்பாக பார்த்திருப்போம். ஆனால் இதுதான் குப்பைமேனி என்று தெரிந்திருக்க...

மெட்ராஸ் ஐ-ல் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவது எப்படி?

சென்னை: மழைக்காலங்கள் வந்துவிட்டால் பல தொற்றுகள் பரவி வரும். அதிலும் குறிப்பாக இந்த மெட்ராஸ் ஐ.இது பெரும்பாலும் குழந்தைகளையும் வயதானவர்களையும் மிக அதிகம் பாதிக்கிறது. எனவே மெட்ராஸ்...

அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயம் சாப்பிட்டால் உடல் சூடு குறையும்

சென்னை: அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து வாயில் போட்டு தண்ணீருடன்விழுங்கினால் உடல் சூடு குறையும். வெங்காயத்தை நன்கு அரைத்துக்கொண்டு அதில் சிறிதளவு வெந்தயத்தை கலந்து...

நீரிழிவு நோயாளிகளுக்கு காயங்கள் ஏன் காலதாமதமாக ஆறுகிறது

சென்னை: நீரிழிவு நோயாளிகளுக்கு காயங்கள் அல்லது புண்கள் விரைவில் ஆறுவதில்லை. ஒரு சிலருக்கு கட்டைவிரல் பல ஆண்டுகளாக குணமடையாமல் இருக்கும், மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு பொதுவாக புண்...

சர்க்கரை நோயாளிகளுக்கு காயம் ஆறவே ஆறாதா?

நீரிழிவு நோயாளிகளுக்கு காயங்கள் அல்லது புண்கள் ஆறவில்லை என்று கூறப்படுவது ஓரளவு உண்மை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர் ஒரு சிலருக்கு கட்டைவிரல் பல ஆண்டுகளாக குணமடையாமல் இருக்கும்,...

மான் முத்திரை தொடர்ந்து செய்து வந்தால் தீராத தலைவலியும் தீரும்

சென்னை: தலைவலியால் அவதிப்படுகிறீர்களா. இந்த தலைவலியை குணபடுத்தும் மான் முத்திரையை தொடர்ந்து செய்து பயன் பெறுங்கள். நடுவிரல் மற்றும் மோதிர விரல் இரண்டின் மேற்புறத்திலும் உள்ள முதல்...

தலைவலியை குணபடுத்தும் மான் முத்திரை..

நடுவிரல் மற்றும் மோதிர விரல் இரண்டின் மேற்புறத்திலும் உள்ள முதல் குறுக்குக் கோட்டைக் கட்டை விரலின் நுனியால் சிறிது அழுத்தத்துடன் தொடவும். ஒரு நாற்காலியில் உங்கள் கால்களை...

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட நுரையீரலில் உள்ள சளி வெளியேறும்

சென்னை: சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை எதிர்த்து போரிட ஏதுவாக நமது மூலிகைகளை அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளைவெளியேற்றும்....

கண்வலி நீங்க உதவும் ரணகள்ளி இலை… வேறு பல நன்மைகளும் உண்டு

சென்னை: ரணகள்ளி இலை பசை போன்ற திரவத்தை கொண்டுள்ளது. இந்த இலை அமிலத்தன்மையுடனும் உவர்ப்புத்தன்மையையும் கொண்டிருக்கும். மிகச்சிறிய தாவர வகையைச் சேர்ந்தது ரணகள்ளி. இதை அழகுக்காக பலர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]