May 2, 2024

Darshan

நல்லாட்சிக்கு அடையாளம் ராமராஜ்ஜியம்… பிரதமர் மோடி பெருமிதம்

ஆந்திரா: பிரதமர் மோடி பெருமிதம்... நல்லாட்சிக்கு அடையாளமாக விளங்குவது ராமராஜ்ஜியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி,...

நாளை சபரிமலையில் மகரஜோதி தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நாளை நடைபெறும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்தளம்...

மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ம் தேதியன்று...

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினமும் சராசரியாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். கடந்த ஆண்டு பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். ஆனால் பின்னர் நீண்ட நேரம்...

சபரிமலையில் தரிசனத்திற்கு 16 மணிநேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தரிசனம் செய்வதற்கு 16 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும்...

ராமா் கோயிலில் ராமா் சிலை பிரதிஷ்டை 84 விநாடி முகூா்த்த காலத்தில் நிறைவு

உத்தரபிரதேசம்: ராமர் சிலை பிரதிஷ்டை... உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் ராமா் சிலை பிரதிஷ்டை 84 விநாடி முகூா்த்த காலத்தில்...

திருப்பதியில் 6.47 லட்சம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம்

திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை 10 நாட்கள் 6.47 லட்சம் பக்தர்கள் வழிபட்டனர்....

சிதம்பரத்தில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோலிவில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த...

வைகுண்ட ஏகாதசி சிறப்பு… பாவங்களைப் போக்கும் ரங்க தரிசனம்

தமிழகம்: வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளை தரிசித்து, பரமபத வாசலை அடைந்தால் நம் பாவங்கள் அனைத்தும் பனி போல் கரைந்தோடி விடும் என்பது ஐதீகம். இம்மாதம் 22ம் தேதி...

நாளை சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறில் 24 மணி நேரமும் தரிசனத்திற்கு ஏற்பாடு

திருநள்ளாறு: நாளை டிசம்பர் 20ம் தேதி சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்நிலையில், சனிப்பெயர்ச்சி விழாவினையொட்டி திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் பக்தர்களின் வசதிக்காக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]