May 2, 2024

Darshan

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது...

சபரிமலையில் இன்று முதல் தரிசன நேரம் நீட்டிப்பு

கேரளா: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் இன்று முதல் தரிசன நேரம் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு பதிலாக 3 மணிக்கு நடை...

திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்துக்கான இலவச டோக்கன்கள் 22-ம் தேதி முதல் விநியோகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 23-ம் தேதி முதல், ஜனவரி, 1-ம் தேதி வரை, 10 நாட்களுக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள்...

சபரிமலையில் ஒரே நாளில் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: நேற்று ஒரே நாளில் சபரிமலையில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். சபரிமலை...

பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்… சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்

திருவனந்தபுரம்: வார இறுதி நாளான நேற்று சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் நேற்று முன் தினம்...

திருச்செந்தூர் தரிசனத்திற்கு ஆயிரங்களில் கட்டணம்… பக்தர்கள் போராட்டம்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம் போலீஸ் தாக்குதல் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி...

திருச்செந்தூர் கோயிலில் தரிசனக் கட்டணம் அதிகரிப்பு… ஹெச்.ராஜா ஆவேசம்

திருச்செந்தூர்: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் அபிஷேக கட்டணங்கள் பன்மடங்காக உயர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், ’’கோயில்களையும், இந்துக்களையும் கொள்ளையடிக்கும் கும்பல்...

பெண்ணை நாய் கடித்து குதறிய சம்பவம்… நடிகர் தர்ஷன் மீது வழக்கு

பெங்களூரு: பெங்களூரு பெண்ணை நாய்கள் கடித்ததையடுத்து அந்த நாயின் உரிமையாளரான நடிகர் தர்ஷன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூரு ஆர்ஆர் நகரில் வசித்து வரும் கன்னட...

பழனி முருகன் கோவிலில் காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம்!!

திண்டுக்கல்: நவராத்திரியை முன்னிட்டு கோதை ஈஸ்வரர் கோவிலில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பழனி முருகன் கோவிலில் காலை 10 மணி...

திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு 2 நாள் காத்திருக்கும் பக்தர்கள்

திருமலை: புரட்டாசி 2வது சனிக்கிழமை மற்றும் இன்று மற்றும் நாளை காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை இருப்பதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]