May 5, 2024

dismissal

கழிவுநீர் லாரி உரிமையாளரை மிரட்டி லஞ்சம் கேட்ட 2 போலீசார் பணியிடைநீக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் கழிவுநீர் லாரி நடத்தி வியாபாரம் செய்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன், செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில், ஆத்தூர்...

ரூ.200 கோடி இழப்பீடு வழங்கணும்… அமெரிக்கா நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்கா: அமெரிக்கா நீதிமன்றம் உத்தரவு... அமெரிக்காவில் இனவெறி புகாருக்கு உள்ளாகி வேலையை இழந்த ஸ்டார்பக்ஸ் நிறுவன முன்னாள் மேலாளருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம்...

ஊழியர்களை தரக்குறைவாக பேசிய வங்கி அதிகாரி பணிநீக்கம்

கொல்கத்தா: எச்டிஎஃப்சி வங்கி, ஜூன் 5 அன்று, கொல்கத்தாவில் உள்ள தனது அதிகாரி ஒருவர், வீடியோ கால் மீட்டிங்கில் சக ஊழியர்களுடன் தகாத வார்த்தைகளில் பேசி, சண்டையில்...

யுவராஜ் உட்பட 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை கோர்ட்

சென்னை: சென்னை கோர்ட் உறுதி செய்தது... சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை...

நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைக்க கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

டெல்லி: டெல்லியில் புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக்...

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்க கோரிய வழக்கு தள்ளுபடி

டெல்லியில் ரூ.850 கோடி செலவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஆனால்,...

செந்தில் பாலாஜியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய ஆளுநரிடம் மனு அளித்த அண்ணாமலை

சென்னை: விஷச் சாராய மரணங்கள் தொடர்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சற்றுமுன்பு சந்தித்தார். தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர்...

10% இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்த மறுசீராய்வு மனுக்கள்… தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

இந்தியா: பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு...

ஆஷஸ் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீக்கம்

இங்கிலாந்து: இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக ஆஷஸ் அணியில் இருந்து விலகியுள்ளார். உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐபிஎல்...

லிங்க்ட்-இன் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு… ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்காம்

நியூயார்க்: மைக்ரோசாப்ட்டின் சமூக வலைதளமான லிங்க்ட்-இன் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி லிங்க்ட் இன்னுக்கு சொந்தமான சீன...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]