கழிவுநீர் லாரி உரிமையாளரை மிரட்டி லஞ்சம் கேட்ட 2 போலீசார் பணியிடைநீக்கம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் கழிவுநீர் லாரி நடத்தி வியாபாரம் செய்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன், செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில், ஆத்தூர்...