இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது : அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்....