May 8, 2024

DMK

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தோழனாக உள்ளது திராவிட அரசு – உதயநிதி!

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தோழனாக விளங்கும் நமது திராவிடர் கழக அரசு அவர்களின் வளர்ச்சிக்கு என்றும் துணை நிற்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

திமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு!

மக்கள் தேர்தலுக்காக கூட்டணியில் உள்ள 3 கட்சிகளுக்கும் தலா 1 இடம் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது. பாஜக,...

திமுக கூட்டணியில் குறைந்தது 3 தொகுதிகளை கேட்டுள்ளதாக மார்க்சிஸ்ட்

சென்னை: திமுக கூட்டணியில் குறைந்தது 3 தொகுதிகளை கேட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையினை திமுக முன்னெடுத்துள்ள நிலையில்...

3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும்.. திமுகவிடம் திருமாவளவன் கோரிக்கை

சென்னை: 3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற...

மக்களவை தேர்தல் முதல்கட்ட பிரச்சார கூட்டங்கள்… திமுக அறிவிப்பு

சென்னை: முதற்கட்ட பிரசாரக்கூட்டங்கள்... மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட பிரசாரக் கூட்டங்கள் தொடர்பான அறிவிப்பை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்...

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்… திமுக அறிவிப்பு

சென்னை: 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள் துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கழக முன்னணியினர் ‘விடியலை நோக்கி...

திமுக ஆட்சியில் கோயில் திருப்பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு… அமைச்சர் பெருமிதம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடைசியாக 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. எனவே நாகராஜா கோயிலில், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம்...

தமிழக மீனவர் பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு… திமுக வெளிநடப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று தமிழக மீனவர் பிரச்னை குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும்...

மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம்: மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ராமேசுவரத்தில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி...

மோடி பிரதமரானால் இந்தியாவை வல்லரசாக்குவார்… அண்ணாமலை பெருமிதம்

அரக்கோணம்: மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவை வல்லரசாக்குவார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் என் மண், என் மக்கள் யாத்திரை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]