May 22, 2024

Drinking-water

தினமும் புத்தன் அணையில் இருந்து 420 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம்

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சியில் புதிதாக இணைந்த பகுதிகளில் ரூ.60 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. தற்போது குடிநீர் தேவையை பூர்த்தி...

குடிநீர் வழங்கல் வாரியம் ரூ.96 கோடி ஜிஎஸ்டி, அபராதம் செலுத்த பிறப்பித்த உத்தரவு ரத்து

சென்னை: சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை மூலம் கிடைக்கும் தொகைக்கு ஜிஎஸ்டி வரிக்கான வட்டி மற்றும் அபராதமாக ரூ.96.10 கோடி செலுத்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும்...

காஞ்சியில் குடிநீர் தொட்டிகளில் மனித கழிவு, சாணம் கலப்பதை தடுக்க பூட்டு

காஞ்சிபுரம்: சமீப காலமாக, குடிநீர் தொட்டிகளில், மனித கழிவு, மாட்டு சாணம் கலந்து அழுகிய முட்டைகளை வீசுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க...

வறண்டிருந்த மூல வைகையில் 2 மாதங்களுக்குப் பிறகு நீர்வரத்து: குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

தேனி:தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர், வெள்ளி மலை, அரசரடி, இந்திரா நகர், புலிகாட்டு ஓடை, பொம்முராஜபுரம், காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் நீர் ஆதாரமாக...

குடிநீர் மற்றும் மின்சாரம் தடையின்றி வழங்குவது தொடர்பாக சிவ்தாஸ் மீனா ஆலோசனை.!!

சென்னை: குடிநீர் மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் இந்த ஆண்டு...

குடிநீர் விநியோகம் தொடர்பாக கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

சென்னை: தடையில்லா குடிநீர் வழங்குவது தொடர்பாக 19 மாவட்ட ஆசியர்களுடன் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். குடிநீர் விநியோகம், தடையில்லா மின்சாரம்...

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை …டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சீரான குடிநீர் வழங்குவதுடன், மாறிவரும் மழைக்கு ஏற்ப நவீன மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும்...

சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சீரான குடிநீர் வழங்குவதுடன், மாறிவரும் மழைக்கு ஏற்ப நவீன மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும்...

தருமபுரி/ பூனையானூர் கிராம மக்கள் குடிநீர் இன்றி அவதி

அரூர்: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மோளையானூர் ஊராட்சியில் மோளையானூர், பூனையானூர், முள்ளிக்காடு, தேவராஜபாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து...

மதுரையில் தாகம் தீர்க்க வீடுகளின் முன் குடிநீர் வைக்கவும்.. ஒலிபெருக்கி மூலம் முதியோர் விழிப்புணர்வு

மதுரை: மதுரை, படித்துறை கீழ அண்ணா தோப்பு தெருவைச் சேர்ந்த திரு.அமுதன் (67) என்பவர், கோடைக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய தமிழக அரசின் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து, நகரின் தெருக்களில்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]