June 3, 2024

Drinking-water

அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய்கள் சேதம்… பயணிகள் சிரமம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் அருப்புக்கோட்டையில் இருந்து பாளையம்பட்டி செல்லும் சாலையில் அருப்புக்கோட்டை ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் 1963ம் ஆண்டு திறக்கப்பட்டு...

தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தேனி: வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் தேனி, ஆண்டிபட்டி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டி நகராட்சி பகுதிகள் மற்றும் ஆண்டிபட்டி...

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு ரூ.20 கோடியில் விளாமரத்தூர் குடிநீர் திட்டம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு ரூ.20 கோடியில் விளாமரத்தூர் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி பவானி ஆற்றை கலெக்டர் கிராந்திகுமார் பார்வையிட்டார். மேட்டுப்பாளையம் அருகே விளாமரத்தூர் காஞ்சிப்பிள்ளையார்...

சென்னை குடிநீர் வாரியத்தின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய தலைமை அலுவலக கட்டிடம் தரை மற்றும் ஆறு தளங்களைக் கொண்டுள்ளது. கட்டிடத்தின் பல்வேறு...

சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி துறையில் 130 பணி நியமன ஆணை…

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் தமிழ்நாடு முழுவதும் 1541 சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கிளைகள் உள்ளன. இது இந்திய...

பொருளாதார நெருக்கடியால் பாதித்தவர்களின் தேவையை பூர்த்தி செய்ய நிதியுதவி

கனடா: கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக் கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா அரசாங்கம் 3 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது...

குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக அணைகள் திறப்பு – நீர்வளத்துறை

சென்னை: தமிழக அரசின் நீர்வளத்துறை சிறப்பு செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைகை அணையில் கூடுதலாக உள்ள 1239 மில்லியன் கனஅடி நீரிலிருந்து, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு...

குழாய் இணைப்புப் பணி; திருவிக நகர் மண்டலத்தில் நாளை குடிநீர் வராது

சென்னை: கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பைப்லைன் இணைப்பு பணியால், வி.கே.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (டிச.21) தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, சென்னை...

சென்னை மாநகராட்சியின் 10 அடி ஆழ மினி குளம்

சென்னை: சென்னையில் மழைக் காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகிறது. இதை தடுக்க மாநகராட்சி புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்நிலையில், தெருக்களில்...

மஹாராஷ்டிரா தானே மாநகராட்சியில் இன்று குடிநீர் விநியோகம் ரத்து

தானே: பைப்லைனில்  பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று தானே, மும்ரா மற்றும் கல்வா ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக தானே மாநகராட்சி தெரிவித்துள்ளது. தானே...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]