இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
இந்தோனேசியா :உலகில் பல பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது . இந்நிலையில் இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின்...
இந்தோனேசியா :உலகில் பல பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது . இந்நிலையில் இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின்...
நியூசிலாந்து: நிலநடுக்கம்... துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 40,000 பேர் உயிரிழந்ததாகவும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள்...
அங்காரா: துருக்கியின் உள்ள காசியான்டெப்பில் கடந்த 6ம் தேதி காலை ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள 10க்கும் மேற்பட்ட மாகாணங்களை உலுக்கியது....
நியூசிலாந்து: நியூசிலாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். ஆக்லாந்து நகரம் நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரலாறு...
பைசாபாத்: ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகரின் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 135 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம்...
துருக்கி: துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிகவும் மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது....
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. அசாமில் நேற்று நிலநடுக்கம்...
அங்காரா, துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரமாகிறது. ஆனால் அந்த இரண்டு நாடுகளிலும் மரணத்தின் அழு குரலும், மரண ஓலமும் நிற்கவே...
அசாம்: அசாமின் நாகோன் பகுதியில் நிலத்தடியில் 10 கி.மீ. ஆழத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் நாகன் என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலை...
பெர்லின், துருக்கி மற்றும் சிரியா எல்லையில் கடந்த வாரம் திங்கள்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலர் உறங்கிக் கொண்டிருந்த போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமானோர்...