May 29, 2024

earthquake

பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை 90 மணி நேரத்திற்கு பிறகு தாயுடன் மீட்பு!

டமாஸ்கஸ்: கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் துருக்கியின் ஹடாய் நகரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இங்கு 5 நாட்களுக்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹடாய்...

துருக்கி-சிரியா பூகம்பம்… அமெரிக்க வானிலை ஆயுதம் ஏற்படுத்தியதாக சதி கோட்பாட்டாளர்கள் நம்பிக்கை

வாஷிங்டன், காசியான்டெப் என்பது துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நகரம். இந்நகரில் திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்...

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இன்று சிரியா செல்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்…

டமாஸ்கஸ், துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையில் அமைந்துள்ள காஸியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த...

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம்… இந்தியர் ஒருவரை காணோம் என்று தகவல்

துருக்கி: இந்தியரை காணவில்லை... துருக்கி-சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லையோர நகரங்களில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து...

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் இந்தியர் ஒருவர் காணவில்லை

துருக்கி: துருக்கி-சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லையோர நகரங்களில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று...

நிலநடுக்கதால் துருக்கி மற்றும் சிரியாவில் உயரும் பலி எண்ணிக்கை… அச்சத்தில் உலக மக்கள்

இஸ்தான்புல், துருக்கி - சிரியா எல்லையில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் நூர்டக்கிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்)...

துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம்..! பலி எண்ணிக்கை 5௦௦௦ தாண்டியது

துருக்கி:  துருக்கியில் நேற்றும் இன்றும் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் சிரியாவில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது....

சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கலாம்

சிரியா: சிரியாவின் எல்லையை ஒட்டிய துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பலி எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கலாம் என உலக சுகாதார நிறுவனம்...

சிரியா பேரிடருக்கு பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று காலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிரிழப்புகள் மற்றும் பேரிடர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி...

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும்

அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் 2,316 பேரும், சிரியாவில் 1,300 பேரும் உட்பட மொத்தம் 3,600 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]