June 17, 2024

Election

வேட்பாளர்களுக்கு 48 மணி நேரத்துக்குள் ‘நோ டியூஸ்’ சான்றிதழ்: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வரி அல்லது கட்டண நிலுவைஎதுவும் இல்லை (நோ டியூஸ்) என்பதற்கான சான்றிதழ்...

வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரியை தாக்கியதாக கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தேர்தல் உதவி மண்டல அலுவலரை தாக்கியதாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருப்புவனம் அருகே உள்ள மாங்குடியில்...

கூடுதல் பணம் கேட்கும் தொண்டர்கள்… விழி பிதுங்கும் வேட்பாளர்கள்

திருப்பதி: கொளுத்தும் வெயிலால் தேர்தல் பிரசாரத்திற்கு, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வரும் தொண்டர்கள் கூடுதல் பணம் கேட்பதால் வேட்பாளர்கள் திணறி வருகின்றனராம். ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற...

ம.பி.யில் முன்னாள் முதல்வர் பேசும் போது மைக்கை அணைத்த போலீஸ்… பாஜக எம்எல்ஏ மிரட்டல்

போபால்: மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது, மைக்கை அணைத்த போலீஸ் அதிகாரியை பா.ஜ.க. எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான...

தேர்தல் பிரசாரத்தில் டீப்ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்கக் கோரிய வழக்கை மறுத்த உயர்நீதிமன்றம்

டெல்லி: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது சமூக வலைதளங்களில் டீப்ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்கக் கோரிய மனுவில் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கறிஞ்சர்களின்...

ஹிட்லரை முன்மாதிரியாகக் கொண்ட பிரதமர் மோடி: இரா.முத்தரசன் தாக்கு

ஈரோடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:- நாட்டின் பிரதமர், தேர்தல் பிரசாரத்தில், பொறுப்புக்கு ஏற்றாற்போல் மக்களை பிரிக்கும் வகையில்...

டெல்லி : மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 123 பெண்கள் மட்டுமே போட்டி

புதுடெல்லி: மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 1,352 வேட்பாளர்களில் 123 பேர் மட்டுமே பெண்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஏடிஆர்...

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசார பாடலுக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான ஆதிஷி தெரிவித்துள்ளார். லோக்சபா...

தேர்தல் பிரச்சார பயணம்: ஹெலிகாப்டர் இருக்கையில் தவறி விழுந்த மம்தா

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. திரிணமுல்...

சந்தேஷ்காலியில் சிபிஐ, என்எஸ்ஜி உடன் இணைந்து தேர்தல் நேரத்தில் பாஜக சதி

கொல்கத்தா: தேர்தல் நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக சிபிஐ மற்றும் என்எஸ்ஜி.,யுடன் இணைந்து சதி செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]