பாசனத்திற்கு தண்ணீரின்றி தவிக்கின்றனர்: தண்ணீர் விட கோரிக்கை
சென்னை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்... குமரி மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே புத்தன் அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை விரைந்து முடிக்க...