April 28, 2024

Emphasis

பாசனத்திற்கு தண்ணீரின்றி தவிக்கின்றனர்: தண்ணீர் விட கோரிக்கை

சென்னை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்... குமரி மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே புத்தன் அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை விரைந்து முடிக்க...

தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நாடாளுமன்றத்தில் தம்பிதுரை வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் பழங்குடியினர் சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சமூக நீதிக்கு இடஒதுக்கீடு அவசியமானது....

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் எடுத்து உரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்....

கர்நாடகாவில் காவிரி நீரை பெற்று குருவை சாகுபடிக்கு உதவிட வேண்டும்… ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத்தர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தமிழக விவசாயிகள்...

அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகையை வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அனைத்து மகளிருக்கும் உரிய தொகையை நிபந்தனையின்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுபற்றி முதல்வர்...

காலிஸ்தான் ஆதரவாளர்களை நாடு கடத்துங்கள்… அஜித் தோவல் வலியுறுத்தல்

இந்தியா: இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் குழு 'காலிஸ்தான்' என்ற தனி மாநிலத்தை கோருகிறது. வெளிநாடுகளில் அவர்கள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் உள்ள...

காவிரியில் கர்நாடக அரசு திறக்க தண்ணீர் திறக்க அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பங்கை காவிரியில் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார். காவிரியில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய...

சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக் கொள்ளும் எண்ணமே இல்லை

சென்னை: திருத்திக் கொள்ளும் எண்ணமே இல்லை... மருத்துவத்துறையில் பல பிரச்சினைகள் கொழுந்துவிட்டு எரியும்போது, சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக்கொள்ளும் எண்ணம் சுகாதார அமைச்சருக்கு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி...

ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்… வைகோ வலியுறுத்தல்

சென்னை: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி பிறப்பித்த அரசாணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஆளுநர் முதல்வருக்கு...

பயிர்களுக்கு நிவாரணம் வழங்க அதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

சென்னை: எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தல்... கோடை மழை மற்றும் சூறைக்காற்றால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]