March 29, 2024

Emphasis

பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலைகளை மூட வேண்டும்… ஜெனீவாவில் இந்தியா வலியுறுத்தல்

ஜெனீவா: இந்தியா வலியுறுத்தல்... பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலைகளை மூட வேண்டும் என ஜெனீவாவில் நடந்த 148-ஆவது இன்டர் பார்லிமென்ட்டரி யூனியன் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது. கூட்டத்தில்...

தேர்தல் பத்திரம் வாங்குவதில் புதிய வழிமுறைகள் வேண்டும்… ராஜிவ் குமார் வலியுறுத்தல்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் தேதியை வெளியிட்டு தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நிருபர்களிடம் பேசுகையில்,‘‘தேர்தல் பத்திரங்களை பொறுத்தவரைக்கும் அதில் வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறது. ஜனநாயகத்தில்...

புகழிமலை பாலசுப்ரமணியசுவாமி கோவிலுக்கு மலைப்பாதை அமைக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை

வேலாயுதம்பாளையம்: கரூர் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்ரமணியசுவாமி கோவிலுக்கு மலைப்பாதை அமைக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், கரூர் வேலாயுதம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற புகழிமலை...

தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே கொடுக்க கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ”தேர்தல் அறிவிப்பு வெளியாகவிருக்கும் சமயத்தில் இந்திய தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்திருப்பது,...

கடுமையான தண்டனை வழங்கணும்… புதுச்சேரி மக்கள் வலியுறுத்தல்

புதுச்சேரி: சிறுமியை கடத்திக் கொன்றவர்கள் தொடர்பான வழக்கை பத்தோடு பதினொன்றாக கருதாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று புதுச்சேரியை சேர்ந்த பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்....

சட்டவிரோத மதுபான கடை நடத்தும் பாஜ எம்எல்ஏவை பதவியில் இருந்து நீக்க எம்பி பிரக்யா வலியுறுத்தல்

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதி பாஜ எம்பி பிரக்யா சிங் தாகூர். இவர் வருகிற மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில்...

முதியோர்கள் நலனுக்கு கட்டாய சேமிப்பு திட்டம் அவசியம்… நிதி ஆயோக் வலியுறுத்தல்

புதுடெல்லி: முதியோர்களின் நலனுக்காக வரி சீர்திருத்தங்கள்,கட்டாய சேமிப்பு திட்டம், வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசை நிதி ஆயோக் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் மூத்த குடிமக்கள் பராமரிப்பு...

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து புதுச்சேரி சபாநாயகர் கோரிக்கை

புதுடில்லி: புதுடெல்லிக்கு சென்றுள்ள புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்தார். இதையடுத்து காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில்...

பால்தாக்கரேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்… அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

இந்தியா: முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர்...

மீண்டும் மின்வாரியத்தை லாபத்தில் இயக்க நடவடிக்கை… அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் உயர்த்தப்பட்டதன் காரணமாக மின்வாரியத்திற்கு 7 மாதங்களில் ரூ.23,863.29 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தபோதிலும், வாரியத்தின் இழப்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]