May 10, 2024

Emphasis

ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்… வைகோ வலியுறுத்தல்

சென்னை: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி பிறப்பித்த அரசாணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஆளுநர் முதல்வருக்கு...

பயிர்களுக்கு நிவாரணம் வழங்க அதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

சென்னை: எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தல்... கோடை மழை மற்றும் சூறைக்காற்றால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் முன்வர வேண்டும்: அமைச்சர் வலியுறுத்தல்

சென்னை: அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் முன்வர வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 மாணவர்கள்...

டிஎன்பிஎஸ்சி கலந்தாய்வு நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழகம்: குரூப் 4 கலந்தாய்வை நடத்தி காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர்...

சீனா குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்த கவலை

அமெரிக்கா: இருதரப்பு பாதுகாப்பு விவகாரம் குறித்து பேசுவதற்கு சீனா விரும்பாதமை குறித்து கவலை அடைவதாகவும் மோதலைத் தவிர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முக்கியம் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட்...

இந்தியா- நேபாளம் உறவு குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் கூறிய தகவல்

புதுடில்லி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி... இந்தியா - நேபாளத்துடனான உறவை இமய மலையின் உயரத்திற்கு கொண்டு செல்ல கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்....

தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தின் அனைத்து மலைக்கிராமங்களிலும் சாலைகள் அமைப்பதை சிறப்புத் திட்டமாக 6 மாதங்களுக்குள் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்....

தனித்துவமாக கவுன்சில் அமைக்க அக்குபஞ்சர் ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை

சென்னை: அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு தனித்துவமாக ஒரு கவுன்சில் அமைத்து தங்களுக்கு தேவையானவற்றை அரசு முறைப்படி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கில் அக்குபஞ்சர்...

பராமரிப்பின்றி உள்ள அம்மா பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் வெண்டயம்பட்டி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா என்ற பெயரில் குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டு சாதனங்கள், இளைஞர்கள், பெண்களுக்கான...

ஆணவக் கொலைக்கு எதிரானச் சட்டம் வேண்டும்… திருமாவளவன் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி: இந்தியாவில் ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு ஆணவக் கொலைத்தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று திருமாவளன் வலியுறுத்தியுள்ளார். கிருஷ்ணகிரியில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]