April 26, 2024

employee

78,000 வீடுகளை ஊழியர்களுக்காக கட்டும் ஆப்பிள் நிறுவனம்

இந்தியாவில் இயங்கும் ஆப்பிள் நிறுவன தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்காக சுமார் 78,000 வீடுகளை கட்டும் திட்டத்தை ஆப்பிள் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊழியர்களின் வாழ்வினை...

பெண் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல் விடுமுறை… ஒடிசா அரசு அறிவிப்பு

புவனேஷ்வர்: ஒடிசாவில் அரசு பெண் ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல் விடுமுறை அறிவித்து ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம்...

ஒர்க் ஃபிரம் தியேட்டர்.. நெட்டிசன்களிடம் வசமாய் சிக்கிய பெங்களூரு ஐடி ஊழியர்

பெங்களூரு: உள்நாட்டு, வெளிநாடு என பெங்களூர் மாநகரம் நெடுக ஐடி நிறுவனங்கள் நிறைந்திருக்கின்றன. இதனால் இந்தியாவின் ’சிலிக்கன் வேலி’ எனவும் ‘தகவல் தொழில்நுட்ப தலைநகர்’ எனவும் பெயர்...

விமானத்தில் 900 கி.மீ தூரம் அலுவலகம் செல்லும் ஊழியர்

நியூயார்க்: இன்றைய வாழ்க்கைச் சூழலில் தினமும் அலுவலகம் சென்று வருவதற்குள் நம்மில் பலருக்கும் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மூச்சு முட்ட வைக்கும் போக்குவரத்து நெரிசலும், நுரையீரலை...

அரசு ஊழியரை தாக்கினால் ஓராண்டு சிறை போதும்… நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

புதுடெல்லி: அரசு ஊழியர்களை தாக்கியவர்களுக்கு விதிக்கப்படும் 2 ஆண்டு சிறை தண்டனையை ஒரு ஆண்டாக குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நாட்டில்...

முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள அரசு முடுக்கி விட்டது

சென்னை: முன்னெச்சரிக்கை பணிகள்... தமிழ்நாட்டில் பருவமழை காலம் தொடங்க இருப்பதால் அதற்கு முன்பாக அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அரசு அறிவித்துள்ளது. இதை அடுத்து மாநகராட்சி...

ஊழியரை துன்புறுத்திய வழக்கு… அமெரிக்காவில் இந்திய தம்பதி மீது குற்றச்சாட்டு பதிவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தம்பதி ஹர்மன்பிரீத் சிங் (வயது 30), குல்பீர் கவுர் (42). இவர்கள் அங்குள்ள வடக்கு செஸ்டர்பீல்ட்...

அரசு ஊழியர் பதவி உயர்வு விவகாரம்… தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் அவகாசம்

புதுடெல்லி: தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு...

சி.இ.ஓ.வை படுகொலை செய்த முன்னாள் ஊழியரால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு அமிர்தஹள்ளியில் ஏரோனிக்ஸ் இன்டர்நெட் நிறுவனம் என்ற தொழில்நுட்ப நிறுவனம் ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. வீடு ஒன்றில் செயல்பட்ட அந்த நிறுவனம் பின்னர்...

பாகிஸ்தான் ஏஜென்ட்டிற்கு ரகசிய தகவல்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது

புதுடெல்லி: பாகிஸ்தான் பெண் ஏஜெண்டுடன் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முக்கிய தகவல்கள் மற்றும் கோப்புகளை பகிர்ந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சக ஊழியர் பிரவீன் பால் என்பவரை போலீசார் கைது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]