May 19, 2024

employee

அரசு ஊழியர் பதவி உயர்வு விவகாரம்… தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் அவகாசம்

புதுடெல்லி: தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு...

சி.இ.ஓ.வை படுகொலை செய்த முன்னாள் ஊழியரால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு அமிர்தஹள்ளியில் ஏரோனிக்ஸ் இன்டர்நெட் நிறுவனம் என்ற தொழில்நுட்ப நிறுவனம் ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. வீடு ஒன்றில் செயல்பட்ட அந்த நிறுவனம் பின்னர்...

பாகிஸ்தான் ஏஜென்ட்டிற்கு ரகசிய தகவல்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது

புதுடெல்லி: பாகிஸ்தான் பெண் ஏஜெண்டுடன் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முக்கிய தகவல்கள் மற்றும் கோப்புகளை பகிர்ந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சக ஊழியர் பிரவீன் பால் என்பவரை போலீசார் கைது...

டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத கனமழை… அரசு துறை ஊழியர்களின் விடுமுறை ரத்து

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி, மக்களுக்கு மொகல்லா கிளினிக் போன்ற இலவச...

உலக மோட்டார் சைக்கிள் வல்லுநர்கள் தினம் – மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

கோவை மேற்கு மண்டல மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்போர் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் உலக மோட்டார் சைக்கிள்...

சொமாட்டோ நிறுவனத்துக்கு இணை நிறுவனரான ஊழியர்

இந்தியா: அக்ரிதி சோப்ரா 2011 இல் சொமாட்டோவில் சேர்ந்தார். 2021 ஆம் ஆண்டில், 10 வருட அயராத உழைப்பிற்குப் பிறகு, தற்போதைய சந்தை மதிப்பு ரூ.45590 கோடியாக...

உலகமயமாக்கல் மற்றும் இன்றைய தொழிலாளர் நிலைமை

எட்டு மணி நேர வேலை என்பது பெரும் சவாலாக இருக்கும் தருணம் இது. 137 ஆண்டுகளுக்கு முன்பு (1886) இதே நாளில் எட்டு மணி நேர வேலை...

பெண் அரசு ஊழியர்களுக்கு பணி நேரம் குறைப்பு… புதுச்சேரி அரசு முடிவு

புதுச்சேரி: அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் ஒருநாள் இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு செய்யப்படுகிறது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்...

சராசரி ஊழியரை விட 800 மடங்கு அதிக சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சை

கூகுள்: கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கடந்த ஆண்டு மட்டும் ரூ.1,854 கோடி சம்பளம் பெற்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, உலகின்...

படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டை பயன்படுத்திய சினிமா துறை ஊழியர் கைது

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் வாலிபர் ஒருவர், 500 ரூபாய் நோட்டை கொடுத்து டிக்கெட் கேட்டார். அந்த நோட்டை வாங்கிய தியேட்டர் ஊழியர்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]