அரசு ஊழியர் பதவி உயர்வு விவகாரம்… தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் அவகாசம்
புதுடெல்லி: தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு...