கேள்வித்தாள் கசிந்ததால் உபியில் காவலர் தேர்வு ரத்து
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வினாத்தாள் கசிந்ததால் கடந்த 17, 18ம் தேதியில் நடந்த காவலர் தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 17,...
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வினாத்தாள் கசிந்ததால் கடந்த 17, 18ம் தேதியில் நடந்த காவலர் தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 17,...
உத்தரபிரதேச மாநிலத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய காவலர் பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வெழுதிய தேர்வர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவரி...
புதுடெல்லி: கடந்த ஆண்டு டிசம்பரில் சிபிஎஸ்இயின் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில், புத்தகத்தை வைத்து தேர்வு எழுதும் நடைமுறையை சோதித்து பார்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி,...
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. ஹால் டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று மதியம் முதல் பதிவிறக்கம்...
கோவை: கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயம்ரவி கலந்து கொண்டார். அவருடைய ‘சைரன்’...
இந்தியா: மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் தேர்வாகிறார். மாநிலங்களவைக்கு வரும் 27ம் தேதி தேர்தலும், அன்றைய தினமே...
வாஷிங்டன்: வரும் மக்களவை தேர்தல் மூலம் மோடி மீண்டும் இந்திய பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று ஹாலிவுட் நடிகை மேரி மில்பென் தெரிவித்தார். அமெரிக்காவில் வசிக்கும் ஆப்பிரிக்க...
இந்தூர்: மத்திய பிரதேச பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்கியா, இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. மத்திய பிரதேச நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித்துறை...
அமிர்தசரஸ்: பஞ்சாபில் காதலி போல் வேடம் அணிந்து போலி ஆவணங்களை உருவாக்கி போட்டித்தேர்வு எழுத சென்ற காதலனை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர். பஞ்சாப்...
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் யூனியன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணியாளர் நலப்பிரிவு தலைமை...