May 17, 2024

Exam

10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ் வினாத்தாளில் எழுத்து பிழை!

மதுரை: 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில், 'எண்ணியிருந்த' என்பதற்கு, 'பண்ணியிருந்த' என, பதில் எழுதப்பட்டதால், மாணவர்கள், பதில் கூறுவதில், சற்று குழப்பம் அடைந்தனர். தமிழகம்...

சிவில் சர்வீசஸ் தேர்வு ஜூன் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட 24 வெவ்வேறு சிவில் பணிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. யுபிஎஸ்சி எனப்படும் மத்திய...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

சிதம்பரம்: தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்வி மூலம் டிசம்பர் 2023 தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழக...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி நாளாக இருந்த நிலையில், விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 16 என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2024-25ஆம்...

புதுச்சேரியில் பொதுத் தேர்வில் மாணவர்கள் அச்சமின்றி பங்கேற்க நடவடிக்கை

புதுச்சேரி: அச்சமின்றி பங்கேற்கலாம்... மாணவர்கள் இன்று அச்சமின்றி பொதுத்தேர்வில் பங்கேற்கலாம். மாணவர்கள், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் வழக்கம்போல் செயல்படும்....

பிளஸ் 1 ஆங்கில பாடத் தேர்வு கடினமாக இருந்தது: மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த 4-ம் தேதி துவங்கியது. ஆங்கில பாட தேர்வு நேற்று நடந்தது. 3,302 மையங்களில் நடந்த தேர்வில் 8.15 லட்சம்...

நாடு முழுவதும் 380 நகரங்களில் மே 15-31 வரை கியூட் தேர்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் 380 நகரங்களில் மே 15 முதல் 31 வரை கியூட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில்...

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

சென்னை: வி.ஏ.ஓ., வன பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (பிப்ரவரி 28) முடிவடைகிறது....

ரத்தான போலீஸ் தேர்வு.. மறுதேர்வு எப்போது? முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு..!

50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய காவல் துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்....

முதல் முறையாக பாகிஸ்தானில் துணை சபாநாயகராக கிறிஸ்தவ தலைவர் தேர்வு

கராச்சி: பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக சிந்து மாகாண சட்டப்பேரவை துணை சபாநாயகராக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அந்தோணி நவீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கான சட்டப்பேரவை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]