கோவையில் தேசிய மாணவர் படையினருக்கு தேர்வு
கோவை ; கோவையில் தேசிய மாணவர் படையினர் 1,300 பேர் 'பி' சான்றிதழுக்கான தேர்வு எழுதியுள்ளனர். தேசிய மாணவர் படையினருக்கு ஒவ்வொரு ஆண்டும் 'ஏ', 'பி', மற்றும்...
கோவை ; கோவையில் தேசிய மாணவர் படையினர் 1,300 பேர் 'பி' சான்றிதழுக்கான தேர்வு எழுதியுள்ளனர். தேசிய மாணவர் படையினருக்கு ஒவ்வொரு ஆண்டும் 'ஏ', 'பி', மற்றும்...
பெங்களூரு ; எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட போலீஸ் துறை ஊழியரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். எஸ்.ஐ. தேர்வு முறைகேடு...
சென்னை, தமிழகத்தில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு நேற்று நடந்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது....
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நத்தமாடிப்பட்டி கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி தற்போது...
புதுடெல்லி, பிபிசி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர்...
சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த துணை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கான தேர்வு எழுத 22 லட்சத்து...
சென்னை: சென்னையில் இன்று கணினி மூலம் சுகாதார அலுவலர் பணிக்கான தேர்வு நடக்கிறது. 12 பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வில் 593 பேர் தேர்வு எழுத உள்ளனர் என்று...
கோவை: கோவையில் நடைபெற்ற பெண்களுக்கான வூசு போட்டியில் அதிரடி காட்டி மாணவிகள் அசத்தியுள்ளனர். கோவையில் நடைபெற்ற கேலோ இந்தியா தேசிய அளவிலான பெண்களுக்கான வூசு போட்டியில் இந்தியாவின்...
சென்னை, நீட் தேர்வு மையங்கள் குறித்து பாமக தலைவர் அன்புமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்காக தமிழகம்...
மதுரை: இதுதான் செம கெத்து. சோப்தாராக மாறி மாஸ் காட்டி உள்ளார் மதுரை பொண்ணு. என்ன விஷயம் என்று தெரியுங்களா. உயர்நிதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் தங்களது தனி...