May 20, 2024

examination

போட்டி தேர்வுக்கு தயாராகுறீங்களா…? நெல்லையில் இலவச பயிற்சி

திருநெல்வேலி: மத்திய அரசின் ரயில்வே மற்றும் வங்கி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,...

சீரகம் அளிக்கும் உடல் நலன் மேம்பாட்டுக்கான நன்மைகள்

சென்னை: எந்த மருந்துக்கும் குணமாகாத நாள்பட்ட அல்சருக்கான தீர்வு சீரகப்பொடிதான். சீரகத்துக்கு ‘போஜன குடோரி’ என்றொரு பெயர் இருக்கிறது. இதற்கு சாப்பாட்டை செரிக்க வைப்பது என்று அர்த்தம்....

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு… வேலூர் மாணவி மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை

வேலூர்: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் வேலூர் மாணவி மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். வேலூர் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் மருத்துவ தம்பதியான பிரியம்வதா...

தேனி மாவட்டத்தில் இத்தனை மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்களா…?

தேனி: தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் உள்ள வேலம்மாள் பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், 20 லட்சத்துக்கும்...

ஊட்டியில் 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு

உதகை: தமிழ்நாடு முழுவதும் மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை 12-ம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. இதற்கிடையில் மார்ச் மாதம் 27-ம் தேதி...

சிறுமிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனை விவகாரம்… ஆளுநருக்கு காவல்துறை விளக்கம்

தமிழகம்: சிதம்பரம் தீட்சிதர் மீதான குழந்தைத் திருமண புகாரில் சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யவில்லை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக காவல்துறை தலைமை இயக்குநர்...

கேந்திரியா வித்தியாலயாவுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 11ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு 3 வாரங்களில் துணைத் தேர்வு நடத்த...

சிங்பூம் மாவட்டத்தில் உள்ள உறைவிட பள்ளியில் 148 மாணவர்களுக்கு கொரோனா

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்டில் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் 148 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து துணை ஆணையர் விஜய் ஜதவ் தெரிவித்துள்ளதாவது:...

பி.எட்., தேர்வில் ஒரே பெஞ்சில் 4 மாணவ, மாணவிகள் அமர்ந்து தேர்வு எழுதியதால் சர்ச்சை

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அரசு கல்லூரியில் நடைபெற்ற பி.எட் (B.Ed) தேர்வில் ஒரே பென்ஜில் 4 மாணவ மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுத...

ஒரே பெஞ்சில் 4 மாணவ, மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதியதால் சர்ச்சை

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அரசு கல்லூரியில் நடைபெற்ற பி.எட் (B.Ed) தேர்வில் ஒரே பெஞ்சில் 4 மாணவ மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுத...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]