6-10 வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நாளை தொடங்குகிறது
சென்னை: தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு...
சென்னை: தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு...
புதுடெல்லி: உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட தலைவர்களின் பட்டியலை வட அமெரிக்க நிறுவனம் ஒன்று தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் உலக அளவில்...
புதுடெல்லி: சிங்கப்பூர் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் தர்மன் சண்முகரத்தினம், சீன வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு புதிய கழிவறை, ஏர் கூலர் என பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்....
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் எந்திரன் திரைப்பட பாணியில் வாய்ஸ் டிரான்ஸ்மீட்டரை பயன்படுத்தி தேர்வு எழுதிய ஊத்தங்கரையை சேர்ந்த...
கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கரின் வீடு, அலுவலகம், தனியார் டைல்ஸ் ஷோரூம் உரிமையாளர் வீடு, கடை என 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்...
சென்னை: சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி தங்களுக்கு மயக்கம் வருகிறது என்று கூறுவதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் அவர்களுக்கு அடிக்கடி ஏன் மயக்கம் வருகிறது என்பதை தெரிந்து கொள்வோம்....
புதுடில்லி: இளங்கலை மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர 'பி.ஜி. நீட் தேர்வு எழுதி வந்தனர். இந்நிலையில், அதற்கு மாற்றாக 'நெக்ஸ்ட்' என்ற...
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளது தேர்தல் ஆணையம்....
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 100 பத்திரப் பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று திடீரென 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை...