May 20, 2024

examination

சார் பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில், தினமும் 100 பத்திரப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் நேற்று திடீரென 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 3...

இயக்குனர் மணிரத்னம் ஆஸ்கர் விருது வழங்கும் தேர்வு குழுவில் இடம்பிடித்தார்

சென்னை: இயக்குனர் மனிரத்னம் இடம் பிடித்தார்... ஆஸ்கர் விருது வழங்கும் தேர்வு குழுவில் இயக்குநர் மணிரத்னம் இடம் பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு 'ஆஸ்கர் விருதுகள்' வழங்கும் தேர்வுக்குழுவிற்காக...

சவுகார்பேட்டை நகைக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

சென்னை: சென்னை, சவுகார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கம், வைரம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்யும் சந்தை உள்ளது. இது மும்பைக்கு அடுத்தபடியாக பெரிய சந்தையாகும்....

திருப்பூர் மாவட்டத்தில் 216 மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 216 மாணவ-மாணவிகள் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர்...

கோவையில் இளைஞர்கள் வீட்டில் காவல்துறை சோதனை

கோவை: கோவை கரும்பு கடைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பாடுகள் இருப்பதாக சுலைமான் மற்றும் அப்துல் காதர் என்ற இருவரின் வீட்டில் சோதனையிட்ட போலீசார் அவர்களை...

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை…

குஜராத்: குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 157 பள்ளிகளின் புள்ளிவிவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்...

செந்தில் பாலாஜி உறவினர் இடங்களில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

கரூர்: கரூரில் மின்சாரத்துறை அமைச்சரின் சகோதரர், நண்பர்கள், ஆதரவாளர்களின் இடங்களில் நான்காவது நாளாக இன்று வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்றுவருகிறது. மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை...

மதுராந்தகம் போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சோதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவர் தலைமையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி...

கோவை சிறையில் இருந்தபடியே 10ம் வகுப்பு தேர்வு… 100 சதவீதம் தேர்ச்சி

கோவை: கோவை சிறையில் இருந்தபடியே 10ம் வகுப்பு தேர்வெழுதிய கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6ம்...

சிவகங்கையில் 10-ம் வகுப்பு தேர்வில் முதல் இடம்பிடித்து சாதித்த ஆட்டோ ஓட்டுநர் மகள்

சிவகங்கை: மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுநரின் மகள் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 493 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். சிவகங்கை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]