May 8, 2024

examination

ஆசிரியர் பயிற்சிக்கான தமிழ்நாடு தொடக்கக் கல்விச் சான்றிதழ் தேர்வு… விண்ணப்பதாரர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஆசிரியர் பயிற்சிக்கான தொடக்கக் கல்விச் சான்றிதழ் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று (ஏப்ரல் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர்...

பள்ளி மாணவர்களின் தேர்வு தேதிகள் மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. பார்வை (1) இல் காணப்பட்ட செயல்பாட்டில், 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான...

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு தேதிகளில் மாற்றம்..!!!

சென்னை: தமிழகத்தில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. பார்வை (1) இல் காணப்பட்ட செயல்பாட்டில், 2023-24-ம் கல்வியாண்டிற்கான 1...

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 26)...

கியூட் இளங்கலை தேர்வு முறையில் மாற்றம்… தேசிய தேர்வு முகமை திட்டம்

புதுடெல்லி: கியூட் இளங்கலை தேர்வு முறையை மறுசீரமைப்பு குறித்து தேசிய தேர்வு முகமை பரிசீலித்து வருகின்றது. நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புக்களில் சேர்வதற்கு கியூட்...

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாமாம்: விரைவில் அமலுக்கு வருது

பதுடில்லி: புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை 9 -12ம் வகுப்பு மாணவர்களிடையே செயல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடைமுறை ஒரு மாணவரின் நினைவாற்றலை...

ஆண்டுக்கு இருமுறை 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு நடத்த திட்டம்!

டெல்லி: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்தும் திட்டம் 2025-26-ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும்,...

பீகாரில் லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி மேல்சபை எதிர்கட்சி தலைவராக தேர்வு

பாட்னா: பீகாரில் சட்டசபை மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரியும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி தேர்வு செய்யப்பட்டார். பீகார் மாநிலத்தில் ஐக்கிய...

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஆரம்பம்

சென்னை: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடங்கியது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதியும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல்...

தமிழ்நாட்டில் 6 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை… முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டில் 6 இடங்களில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னனை, திருச்சி, கோவை, சிவகங்கை, தென்காசியில் தேசிய புலனாய்வு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]