May 4, 2024

family

தர்மபுரி அருகே கல்லூரி மாணவி கடத்தல்: 7 பேர் மீது வழக்கு

தர்மபுரி ; தர்மபுரி அருகே கல்லூரி மாணவி காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தர்மபுரி...

உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்… நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு

நாகர்கோவில், நாகர்கோவில் அருகே உள்ள தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முத்துவேல் குமார். இவர் நாகர்கோவிலில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் தனது ஆட்டோவுக்கு இன்சூரன்ஸ்...

குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்

திருச்செந்தூர்: சின்னத்திரையில் பயணத்தை தொடங்கி தன்னுடைய கடின உழைப்பால் வெள்ளத்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரது பல படங்கள் ஹிட்டடிக்க கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து...

சினிமாவில் ஹீரோவாக வலம்வரும் மகன்கள்: நடிகர் மயில்சாமியின் பேமிலி போட்டோஸ்

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மரணம் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகராக மட்டுமின்றி சிறந்த சமூக சேவகராகவும் திகழ்ந்த மயில்சாமி இன்று காலை திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்....

அரியவகை ரத்தப்போக்கு நோயால் பாதித்த சிறுமியை நேரில் சந்தித்து நம்பிக்கை அளித்த முதல்வர்

சென்னை: சிறுமியை அழைத்து பேசிய முதல்வர்... சென்னையில் ஹீமோபிலியா என்ற அரிய வகை ரத்த போக்கு நோயால் பிறந்தது முதல் அவதிப்படும் 9 வயது சிறுமி ஹர்சினிக்கு...

பிரதமர் நரந்திர மோடி இந்திய நாட்டை தனது குடும்பமாக பார்க்கிறார்… கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து

சென்னை, ‘பிரதமர் மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். விழாவில் கவர்னர்...

நடிகர் பாலகிருஷ்ணாவின் சர்ச்சை பேச்சு… கடும் கோபத்தில் அக்கினிநேனி குடும்பம்

ஐதராபாத்: பாலகிருஷ்ணா நடித்து சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படம், இதுவரை 128.2 கோடி ரூபாய்...

நாய்க்கு உணவளிக்க பெண்ணின் கருவை களைத்த மருத்துவர்…

பீகார்: பீகாரின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்ட பிறகு, அவர்கள் குவாக்கை அணுகினர். அவர் கொடுத்த மருந்தை சாப்பிட்ட பெண்ணுக்கு கருச்சிதைவு...

ஜல்லிக்கட்டு சாம்பியன் அரவிந்த் ராஜின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை-உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஜல்லிக்கட்டு சாம்பியன் அரவிந்த் ராஜின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

தெலுங்கானாவில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலி

ஹைதராபாத், தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள கோட்டேப்பள்ளி நீர்த்தேக்கத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]