கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
சென்னை: கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு...