May 5, 2024

farmer

மாநிலத்தின் மொத்த உரத் தேவையில் 43 சதவீதம் கையிருப்பில் உள்ளது: தமிழக அரசு

சென்னை: ""ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கோடை, இளவேனிற்காலம் மற்றும் பருவமழைக் காலங்களுக்கான மொத்த உரத் தேவையில், இதுவரை இல்லாத வகையில், 43 சதவீதம், தற்போது மாநிலத்தில்...

ரஷ்ய வீரர்கள் புதைத்து வைத்த கண்ணி வெடி… ரிமோட் கண்ட்ரோல் மூலம் தேடும் விவசாயி

உக்ரைன்: உக்ரைன் நாட்டு விவசாயி ஒருவர், வேளாண் நிலத்தில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் டிராக்டரை இயக்கி கண்ணிவெடி சோதனை நிகழ்த்தி வருகிறார். கார்கீவ் மாகாணத்திலிருந்து பின்வாங்கிய ரஷ்ய...

விலை வீழ்ச்சியால் 3 டன் தக்காளியை ஆற்றில் கொட்டிய விவசாயி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உரிய விலை கிடைக்காத விரக்தியில் விவசாயி ஒருவர், தக்காளியை ஆற்றில் கொட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேப்பனப்பள்ளி மற்றும்...

ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பழங்களை இலவசமாக வழங்கும் விவசாயி

பாரத்பூர் : இந்தியாவில் காணப்படும் பல மரங்கள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் பயன்படுத்தும் போது, நமது ஆரோக்கியத்தை ஆரோக்கியமாக...

விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி. பற்றி பேச தடை… அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை: விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பி.ரவீந்திரன் தலைமையில் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக விவசாயிகள் பிரச்னைகளை எழுப்ப முயன்றபோது கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளதற்கு...

மின்வேலியில் சிக்கி பலியான காட்டு யானை… வனத்துறையினருக்கு தெரியாமல் புதைத்த விவசாயி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் வனச்சரகம் கோவில்நத்தம் பகுதியில் விவசாயி அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி யானை இறந்ததாக பர்கூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல்...

மாமியார் வீட்டுக்கு சென்று திரும்பியபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

திருவள்ளூர்: பள்ளிப்பட்டா தாலுக்கா சான குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). விவசாயியான இவரது மனைவி பிரபாவதி (52). இவர்களுக்கு சுந்தரம் (27) என்ற மகன்...

கடந்த 6 ஆண்டுகளில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை: முதல்வர் பெருமை..!

லக்னோ: கடந்த 6 ஆண்டுகளில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். முன்பு கந்துவட்டிக்காரர்களை நம்பியிருந்த விவசாயிகள்,...

விவசாயியை கொன்ற தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை

அரியலூர் ; வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த தந்தை மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது....

மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் பலியானதால் விவசாயி சோகம்

துவரங்குறிச்சி: மருங்காபுரியில் விவசாயி வளர்த்து வந்த 14 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்துள்ளன. திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுக்கா, கொடும்பாபட்டி ஊராட்சியில் வசிப்பவர் கருப்பன், 57. இவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]