மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து விவசாயிகளுக்குஇழப்பீடு வழங்க வேண்டும்… டிடிவி தினகரன் வேண்டுகோள்
சென்னை, தமிழக அரசு உடனடியாக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்....