வரி திட்டத்தை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் விவசாயிகள் சங்கம் போராட்டம்..!!
சென்னை: நிலத்தடி நீர் வரியை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசின் அறிவிப்பின் நகல்களை எரித்து…
தமிழக அரசு மாம்பழ விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறது: அன்புமணி கண்டனம்
சென்னை: "கர்நாடகாவில் மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, கர்நாடக அரசும்…
அதிக மகசூல் காரணமாக திருப்பதியில் பிற மாநிலங்களிலிருந்து மாம்பழங்களை வாங்க முடியாது..!!
திருப்பதி: இதற்கிடையில் நேற்று திருப்பதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட நீதிபதி வெங்கடேஸ்வர், “இந்த ஆண்டு…
மகளிர் உரிமைத்தொகை பெற தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்: மு.க. ஸ்டாலின் உரை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.…
சித்தூர் மாவட்டத்தில் வணிகர்களுக்கு மாம்பழங்கள் நேரடி விற்பனை..!!
சித்தூர்: சித்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன்…
ஜூன் 15 அன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கும் : முதல்வர் ஸ்டாலின்
திருச்சியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லணையில் இருந்து, ஜூன் 15ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக காவிரி…
கடல்சார் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் மீனவர்கள் வேலை நிறுத்தம்..!!
கன்னியாகுமரி: கடல்சார் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்னமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள்…
விவசாயிகளுக்கு சற்றே நிம்மதி… கூட்டுறவுத் துறை கொடுத்த விளக்கம்
சென்னை : சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பலைகள் தொடர்ந்து எழுந்தன. இந்நிலையில்…
விவசாயிகளுக்கு சேவை செய்வது குறித்து பிரதமரின் பெருமித பதிவு
புதுடில்லி: விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி…
விதை நெல் விலை உயர்வு… விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர்: வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்…