ஜூனையில் வெளியாகும் PM-KISAN திட்டத் தொகை: விவசாயிகள் எதைக் கவனிக்க வேண்டும்?
சென்னை: இந்திய விவசாயிகளுக்கான முக்கியமான நிதி உதவித் திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி…
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3017 கனஅடியாக அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3017 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். காவிரி…
உயரும் வீராணம் ஏரியின் நீர்மட்டம்… விவசாயிகள் மகிழ்ச்சி
கடலூர்: வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காட்டுமன்னார் கோவில் அருகே…
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு..!!
குமுளி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3…
நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 10 நாட்களுக்குள் பணம் செலுத்தப்படும்: வர்த்தகக் கழகம் உறுதி..!!
சென்னை: ‘நெல் கொள்முதலில் முறைகேடுகள் - தமிழ்நாடு அரசு தனியார் நிறுவனங்களை ஆதரிக்க முடியுமா?’ ‘இந்து…
காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை முடிக்க விவசாயிகள் கோரிக்கை
தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மேட்டூர் அணை முக்கிய…
சூறை காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை..!!
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வீசிய பலத்த காற்று காரணமாக, அருமநல்லூர், சீறமடம்,…
பெரியாறு அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படாவிட்டால் விவசாயிகள் சங்கம் போராட்டம்
கேரள அரசு இதை பின்பற்றவில்லை என்றால், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று பெரியாறு வைகை பாசன…
தர்பூசணி சாகுபடிக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் போராட்டம்..!!
சென்னை: தர்பூசணி சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், நெல்லுக்கு…
மானாவாரி சாகுபடிக்கு தயாராகி வரும் தேனி மாவட்ட விவசாயிகள்..!!
ஆண்டிபட்டி: மழை மானாவாரி பயிர் சாகுபடிக்கு உதவும் என்பதால், மழை எதிர்பார்த்து வானம் பார்த்த நிலங்களில்…