ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: டெல்லியின் யமுனைக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்பு குடியிருப்புகளை மூன்று நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு...