வெள்ள நிவாரணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல்
தமிழகம்: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இந்த தொகையை நேரடியாக வங்கிக்...