May 7, 2024

Filing

புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்கங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

புதுடில்லி: பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு... இந்தியாவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 79 கிலோமீட்டர் தூரம் வரையிலான 29 சுரங்கங்களிலும் பாதுகாப்புக்கான அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு...

செந்தில் பாலாஜியின் லேட்டஸ்ட் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

டெல்லி: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை கடந்த அக்டோபர் 19ம் தேதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி...

தெலங்கானா முதல்வரை எதிர்த்து தேர்தல் மன்னன் மனு தாக்கல்

திருமலை: தெலங்கானா முதல்வரை எதிர்த்து சேலத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கு வருகிற 30ம்தேதி...

ஆளுநருக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்தது தமிழக அரசு

தமிழ்நாடு: மசோதாக்களுக்கு ஒப்புதல் தர காலதாமதம் செய்வதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டு ஆளுநருக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு...

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கத்துறை மனு தாக்கல்

தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தாக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் போடப்பட்ட வழக்கு விசாரணை 2006 ஆம்...

சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டம் தொடங்கியது: மானிய கோரிக்கைகள் மீது விவாதம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இத்தனியா அடுத்து இதில் 2023-24 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்...

காவிரி மேலாண்மை ஆணையத்திடம் மேகதாது அணை கட்ட முன்மொழிவு தாக்கல்

பெங்களூரு: தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராக காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மனு தாக்கல்...

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு… பாஜக மேலிடத்திற்கு நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல்

இந்தியா: அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடத்திற்கு நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிக்கை...

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா அரசு சீராய்வு மனு தாக்கல்

புதுடெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைப்படி, தமிழ்நாட்டிற்கு அக்.15ம் தேதி வரை வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]