May 8, 2024

Filing

நடிகை ஸ்ரீ தேவி மரணம்.. போலி கடிதங்களை தயாரித்த பெண் மீது சிபிஐ குற்ற பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: பிரபல நடிகை ஸ்ரீ தேவி கடந்த 2018ல் துபாய் சென்றிருந்தபோது அங்கு உள்ள ஓட்டலில் மரணமடைந்தார். அதே போல் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்...

தமிழ்நாட்டை புறக்கணிக்கும் இல்லாநிலை பட்ஜெட்… முதல்வர் விமர்சனம்

சென்னை: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் இல்லாநிலை பட்ஜெட் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தாண்டின் முதல்...

ஜாமின்… செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக மனு தாக்கல்

சென்னை: ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி...

எம்.பி தேர்தலில் மீண்டும் போட்டி… சஞ்சய் சிங் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பணமோசடி தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்...

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறினால் நடவடிக்கை..தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வழக்குகளில் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த...

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்

இஸ்லாமாபாத்: இந்து மதத்தை சேர்ந்தவர் வேட்பு மனுதாக்கல்... பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் பனெர் மாவட்டத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு...

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் 28,626 பேர் வேட்புமனு தாக்கல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 28,626 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற...

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. பாகிஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு கடைசியாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது 342 நாடாளுமன்ற தொகுதிகள் இருந்தன....

பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதல்களைத் தடுப்பது குறித்த அறிக்கை பிப்ரவரியில் தாக்கல்

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுப் பள்ளி மாணவனை, சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர். அதனைத் தடுக்க வந்த...

எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம்… இறுதி அறிக்கைகள் இன்று தாக்கல்

சென்னை: மிக்ஜாம் புயல் மழையின்போது சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கழிவு எண்ணெய் கடலில் பரவி, அது மழைநீருடன் கலந்து பொதுமக்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]