April 26, 2024

Fishing

மீன்பிடி தடைக்காலத்தால் மீன் வரத்து குறைவு

சென்னை: ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஏப்.15-ம் தேதி முதல் ஜுன் 14-ம் தேதி வரை 61...

நாளை முதல் தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்

சென்னை: நாளை முதல் மீன்பிடி காலம் தொடங்குகிறது. மீன்பிடித் தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர். மன்னார் வளைகுடா கடலில் தற்போது...

திருப்பத்தூர் அருகே மீன்பிடி திருவிழா: கிராம மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

திருப்பத்தூர்: சிவகங்கை, திருப்பத்தூர் அருகே அரிபுரம் கிராமத்தில் உள்ள கிராம கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் திருமயம், பொன்னமராவதி, திருப்பத்தூர், கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...

திடீர் கடல் சீற்றம்… தனுஷ்கோடி கரையோர கிராமங்களில் மீனவர்கள் பீதி

கன்னியாகுமரி: கடல் சீற்றம் மற்றும் ராட்சத அலைகளால் குமரிமாவட்ட மற்றும் தனுஷ்கோடி கரையோர கிராமங்களில் மீனவர்கள் பீதியடைந்துள்ளனர். கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல...

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பல் அதிரடி மீட்பு

சோகோட்ரா: இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை ஹமாஸ் தீவிரவாதிகள் குறிவைத்து...

கொன்னைக் கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலம்

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே கொன்னைக்கண்மாய் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது. இதற்காக நேற்று நள்ளிரவு முதல் இந்த கண்மாய்க்கு மக்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். பொன்னமராவதி-புதுக்கோட்டை...

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மீன்பிடித் திருவிழா

மதுரை: மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த செம்மினிப்பட்டியில் ஆண்டி பாலகன் என்ற கோயில் உள்ளது. இதற்குச் சொந்தமானது பிரம்மாண்டமான செம்மினி கண்மாய். இதன் மூலம் செம்மினிபட்டி மற்றும்...

கோர தாண்டவத்தில் மிஜாம் புயல்… பழவேற்காடு மீனவ கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்

பொன்னேரி: வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பழவேற்காடு கடல்...

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தல்

சென்னை: தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்...

மீனவர்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை

சென்னை: மீனவர்களுக்கு எச்சரிக்கை... வானிலை மையம் வெளியிட்டுள்ள மீனவர்களுக்கான எச்சரிக்கையில் தமிழக கடலோரப்பகுதிகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]