April 25, 2024

flights

கனமழை பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டது துபாய்: மீண்டும் விமானங்கள் இயக்கம்

துபாய்: முழுமையாக மீண்ட துபாய்... கனமழை பாதிப்பில் இருந்து துபாய் சர்வதேச விமான நிலையம் முழுமையாக மீண்டுள்ளது. தற்போது அங்கு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து விமான போக்குவரத்து...

இந்திய விமானப்படையினர் முகேஷ் அம்பானியின் வீட்டு திருமணத்திற்காக பணியாற்றியதாக தகவல்..!!

மும்பை: முகேஷ் அம்பானியின் மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு வரும் விமானங்களை இந்திய விமானப்படை கையாண்டது மற்றும் அங்கு தேவையான வசதிகளை செய்து...

கார்பன் உமிழ்வைக் குறைக்க உள்ளூர் விமானங்களை நிறுத்த திட்டம்..!!

ஸ்பெயின்: கார்பன் வெளியேற்றத்தை குறைக்க குறுகிய தூர உள்நாட்டு விமான சேவையை நிறுத்த ஸ்பெயின் திட்டமிட்டுள்ளது. அதற்கு மாற்றாக அதிவேக ரயில் சேவையை பயன்படுத்த முடிவு செய்துள்ளது....

பனிப்புயலால் 1,100 விமானங்கள் ரத்து… அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் அவசர நிலை

நியூயார்க்: அமெரிக்காவில் பனிப்புயலால் சில நகரங்களின் வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்த நிலையில், 1,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் உருவாகி...

வடமாநிலங்களில் கடும் மூடுபனி காரணமாக விமானங்களின் புறப்பாடு, வருகையில் தாமதம்

டெல்லி: டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் மூடுபனி காரணமாக விமானங்களின் புறப்பாடு, வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 50 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக...

கொட்டித்தீர்க்கும் கனமழை… ரத்தானது தூத்துக்குடி விமானங்கள்

தமிழகம்: தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால், மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய விமானங்கள், மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன. வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே...

பனிமூட்டம் காரணமாக மதுரை, கொல்கத்தா செல்லும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

சென்னை: சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதால் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது....

14 சுரங்கப்பாதைகள் மூடல்… திருப்பி அனுப்பப்பட்ட ஒன்பது விமானங்கள்

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள  மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கி வருவதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதலே மிக கனமழை பொழிந்து...

தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், சென்னை விமான நிலையத்திற்கு பயணிகள், விமானிகள் வருவதிலும், பொருட்களை ஏற்றுவதிலும் தாமதம்...

சென்னை-சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னை – சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் -சென்னைக்கு ஆறு விமானங்கள் என தினம்தோறும் 12 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. இந்த விமானங்களில் பயணிகள் கூட்டம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]