April 20, 2024

handover

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைப்பு

பெங்களூரு: பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை என்ஐஏவிடம் ஒப்படைத்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கிழக்கு பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள ராமேஸ்வரம் கபே...

ஞானவாபி கட்டிடத்தை ஒப்படைக்க விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை

புதுடெல்லி: உத்தர பிரதேசம்,வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ள இடத்தில் ஏற்கனவே சிவன் கோயில் இருந்தது என்று கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த...

விநாயகர் சிலையில் இருந்த தங்கச்செயின்… மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வேதாசலம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் செவிலிமேடு ஏரியில் விநாயகர் சிலைகளை கரைத்தபோது சிலையின் கழுத்தில் இரண்டரை சவரன் தங்க சங்கிலி உள்ளதை கண்டெடுத்தனர்....

ஜெயலலிதாவின் பொருட்கள் நாமினியிடம் ஒப்படைப்பு… லஞ்ச ஒழிப்பு துறை பதில்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தங்கம் மற்றும் வைர நகைகள், விலை உயர்ந்த பட்டுப்...

சிவமொக்கா விமான நிலையம் கர்நாடக அரசிடம் ஒப்படைப்பு

பெங்களூரு: தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் எம்.பி.பாட்டீல் பெங்களூருவில் நேற்று தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எம்.பி.பாட்டீல் கூறியதாவது:- சிவமொக்கா விமான நிலையத்திற்கு சில பணியாளர்களை...

சென்னை அருகே 2 ஏரிகள் ரோட்டரி கிளப் ஆப் சென்னை கோஸ்டல் மூலம் ரூ.1.31 கோடி மதிப்பில் சீரமைப்பு

சென்னை: சென்னை அருகே 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வெங்கம்பாக்கம் ஏரி உட்பட 2 ஏரிகள் ரூ.1.31 கோடி மதிப்பில் ரோட்டரி கிளப் ஆப் சென்னை கோஸ்டல்...

வரும் 7ம் தேதி வரை கால அவகாசம்: உள்ளூராட்சி மாகாண அமைச்சு தகவல்

கொழும்பு: கால அவகாசம் வழங்கல்... உள்ளூராட்சி சபை எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க எதிர்வரும் 27ஆம் திகதி வரை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]