May 20, 2024

health department

டெங்கு காய்ச்சல் பரவல்… முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை; சுகாதாரத்துறை உத்தரவு... திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால்...

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை: கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவுவது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறையினர் கூறுகையில்:- "க்யூலெக்ஸ் கொசுக்கள் மூலம்...

பழங்குடியின குழந்தைகளுக்கு நடந்து சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கிய சுகாதாரத்துறை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வனப்பகுதியில் நடந்தே சென்று சுகாதாரத்துறையினர் பழங்குடியின குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழக...

நெல்லை, தென்காசி உட்பட 4 மாவட்டங்களில் மருத்துவப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

சென்னை: சுகாதாரத்துறை உத்தரவு... நீடித்து வரும் கனமழை எதிரொலியாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க...

தமிழகத்தின் ‘ஹெல்த் வாக்’ நிகழ்ச்சி இன்று தொடக்கம்

சென்னை: பொதுமக்கள் மத்தியில் நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், 'ஹெல்த் வாக்' என்ற சிறப்பு திட்டத்தை, தமிழக சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது. இன்று காலை 8...

சுகாதாரத்துறை விருது: அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்த்து தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: உலக காசநோய் தினமான 2021-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாட்டிலேயே அதிகபட்சமாக 22 தொற்று நோய்களுக்கான 29,88,110 பரிசோதனைகளையும், 85,514 சுகாதார அமர்வுகளையும் நடத்தி...

டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்திற்குள் வழங்க சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தகவல் அறியும் விழிப்புணர்வு சட்டம் நேற்று நடந்தது. பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில்...

டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகால காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், பொதுமக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு பொது சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அனைத்து...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

கொழும்பு: டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும் கவனமாக இருக்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2023 இல் பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின்...

காங்கேயம் அருகே முறைகேடாக செயல்பட்ட மருத்துவக்கல்லூரிக்கு சீல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முறைகேடாக செயல்பட்டு வந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் முறைகேடாக செயல்பட்டுவரும் கிளினிக்குகள்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]