May 19, 2024

However

இரவில் நிம்மதியா தூங்குவதற்கு இந்த பொருட்களில் ஒன்றை சாப்பிடுங்க

இரவில் போதுமான நேரம் தூங்காத போது அது அடுத்த நாள் முழுவதையும் பாதிக்கும். அலுவலக நேரத்தில் சோர்வு, தொடர்ந்து கொட்டாவி வருதல் போன்ற பல எரிச்சலூட்டும் நிகழ்வுகள்...

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு வீச்சில் கவர்னர் பலி

காபூல்:  அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. தற்போது அங்குள்ள பால்க் மாகாணத்தில் உள்ள கவர்னர் அலுவலகத்தில் மர்ம நபர்கள்...

சீனா வெளியுறவு அமைச்சரின் அதிரடி… பிறநாடுகளின் ஆதிக்கத்தை எதிர்ப்போம்

பீஜிங்: சீனா தனது நாட்டின் முக்கிய நலன்களை பாதுகாக்கும். பிற நாடுகளின் ஆதிக்கம் எதிர்க்கப்படும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் குவின் கேங் கூறினார். உக்ரைனில் நடந்து...

சீன வளர்ச்சியை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் வெற்றி பெறாது: குவின் வாங் விமர்சனம்

பீஜிங் ; உக்ரைனில் நடந்து வரும் ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன....

அமெரிக்க விமானத்தில் பயணி மீது இந்திய மாணவர் சிறுநீர் கழிப்பு

புதுடெல்லி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்...

குடியிருப்பு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்; 11 பேர் பலி: ஜெலன்ஸ்கி கண்டனம்

கீவ் ;  உக்ரைனுக்கு எதிரான ரஷியா  போர், ஓரண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல அக்கிரமங்களை ரஷியா செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்து...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 56 ஆயிரத்து 959 பேர் வாக்களிக்கவில்லை….

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. நேற்று நேற்றைய வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்...

மேகாலயாவில் ஆளுங்கட்சியான என்.பி.பி கட்சிக்கு பாஜக ஆதரவு

டெல்லி ; வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்-அமைச்சர் கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு...

ஊட்டியில் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதியை பாதுகாக்கும் பொருட்டு, ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பொருட்கள் உள்பட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள்...

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.9 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணிப்பு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.9 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. முன்னதாக, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]