May 27, 2024

imposed

தடை விதித்து அதிரடித்த ஆஸ்திரேலியா அரசு

ஆஸ்திரேலியா: தடை விதித்தது... ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் உயிரிழந்த நிலையில், சிறையில் அவரை மோசமாக நடத்தியதாகக் கூறி ஏழு ரஷ்ய சிறை அதிகாரிகள்...

பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: கர்நாடக முதல்வர்

பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். “என்ன உடை அணிய வேண்டும், என்ன உணவு சாப்பிட...

கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் பொதுமக்கள், நிறுவனங்கள் மீது ரூ.500 அபராதம் விதிப்பு: சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கொசுக்கள், வைரஸ்கள், நுண்ணுயிர்கள் மூலம் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. குழந்தைகளும் இத்தகைய...

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய நடிகர் விஜய்க்கு அபராதம் விதிப்பு

சென்னை; போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம்...

வழிபாட்டு தலத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் தூக்கு தண்டனை

ஈரான்: வழிபாட்டு தலத்தில் தாக்குதல்.,.. ஈரானில் ஷா செராக் வழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் பலியான சம்பவத்தில் பொதுமக்கள் முன்னிலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை...

சுகாதாரமற்ற முறையில் விற்பனையான ஒன்றரை டன் தர்பூசணி பழங்கள் பறிமுதல்

சென்னை:  சென்னை நுங்கம்பாக்கத்தில் சுகாதாரமற்ற முறையில் சாலையோர கடைகளில் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்றைய...

விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் கைவிட வேண்டும் – விஜயகாந்த்

சென்னை; மக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் நிலம்...

ஈரோட்டில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு ; ஆனைக்கல்பாளையத்தில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டேன்.ஈரோடு புறவழிச்சாலை பகுதியான ஆனைக்கல்பாளையம், 46 புதூர் பிரிவு சாலை, முத்துக்கவுண்டன்பாளையம் ரிங் ரோடு,...

உக்ரைனுக்கு ராணுவ டேங்க் கொடுத்த போலந்து- கச்சா எண்ணெய் நிறுத்தியது ரஷ்யா

வார்சா ; உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு வருடம் ஆகிறது. போர் இன்று 368வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் பலர் இறந்தனர். இதனிடையே,...

குடிபோதையில் வாகனம் செலுத்திய முன்னாள் ஊடகப்பணிப்பாளர் கைது

கொழும்பு: முன்னாள் ஊடக பணிப்பாளர் கைது... முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பணிப்பாளராக பணியாற்றிய சுதேவ ஹெட்டியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் செலுத்திய அவர்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]