April 28, 2024

Imprisonment

தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறைத்தண்டனை

இந்தியா: உலகின் நம்பர் 1 கிரிக்கெட் லீக் தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 2013-ம் ஆண்டு சீசனின் போது, சூதாட்டம் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரணமாக கடந்த...

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் மீது வரி ஏய்ப்பு வழக்குப்பதிவு

அமெரிக்கா: மற்றொரு வழக்குப்பதிவு... அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீது மேலும் ஒரு வரி ஏய்ப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 53 வயதாகும்...

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக தமிழக மீனவருக்கு சிறை: நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம்: கடந்த மாதம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற சர்புதீன், லிண்டன், கிப் ரோத், பேச்சி முத்து ஆகியோரின் 4 விசைப் படகுகளை பறிமுதல்...

தவறாக சித்தரித்து பதிவிட்டால் மூன்று ஆண்டு சிறை தண்டனை

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துள்ள நவீன வசதிகள் மக்களை ஒருங்கிணைக்கும் பணியையும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தையும் அதிகரித்துள்ளது. அதேசமயம் மக்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்புகள் என்பது கேள்விக்குறியாக...

சந்திரபாபு தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார்: அமைச்சர் ரோஜா பேட்டி

திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு, திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை மாதங்களாக சிறையில் உள்ளார். ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர்...

மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் பதிவு செய்யப்பட வேண்டும், மீறினால் சிறைத்தண்டனை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- சென்னை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகள்...

லண்டனில் பணம் மோசடி செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 8 ஆண்டுகள் சிறை

லண்டன்: பணம் மோசடி வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கிஷன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. இந்திய...

கனடிய பிரஜைக்கு அமெரிக்காவில் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

அமெரிக்கா: அமெரிக்காவில், கனடிய பிரஜை ஒருவருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவர் போதைப்பொருட்கள் விற்பனை செய்தது என்று தெரிய வந்துள்ளது. கனடிய சிறையொன்றிலிருந்து...

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயற்சி… வியாபாரிக்கு 3½ ஆண்டு சிறை

பெங்களூரு: சென்னையை சேர்ந்தவர் நமச்சிவாயா (வயது 35). பெங்களூரு யஸ்வந்தபுரம் பகுதியில் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மளிகை கடை நடத்தி வந்தார். இந்நிலையில் அவருக்கு...

2 ஆயிரத்திற்கும் அதிகமான அரசியல் கைதிகள் விடுதலை செய்தது மியான்மர் ராணுவ அரசு

மியான்மர்: மியான்மரில் புத்த புனித நாளையொட்டி 2153 அரசியல் கைதிகளுக்கு ராணுவ கவுன்சில் தலைவர் மன்னிப்பு வழங்கி அவர்களின் விடுதலைக்கு உத்தரவிட்டுள்ளார். மியான்மரில் ஆங் சாங் சூயில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]