தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறைத்தண்டனை
இந்தியா: உலகின் நம்பர் 1 கிரிக்கெட் லீக் தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 2013-ம் ஆண்டு சீசனின் போது, சூதாட்டம் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரணமாக கடந்த...
இந்தியா: உலகின் நம்பர் 1 கிரிக்கெட் லீக் தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 2013-ம் ஆண்டு சீசனின் போது, சூதாட்டம் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரணமாக கடந்த...
அமெரிக்கா: மற்றொரு வழக்குப்பதிவு... அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீது மேலும் ஒரு வரி ஏய்ப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 53 வயதாகும்...
ராமேஸ்வரம்: கடந்த மாதம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற சர்புதீன், லிண்டன், கிப் ரோத், பேச்சி முத்து ஆகியோரின் 4 விசைப் படகுகளை பறிமுதல்...
இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துள்ள நவீன வசதிகள் மக்களை ஒருங்கிணைக்கும் பணியையும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தையும் அதிகரித்துள்ளது. அதேசமயம் மக்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்புகள் என்பது கேள்விக்குறியாக...
திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு, திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை மாதங்களாக சிறையில் உள்ளார். ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர்...
சென்னை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- சென்னை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகள்...
லண்டன்: பணம் மோசடி வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கிஷன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. இந்திய...
அமெரிக்கா: அமெரிக்காவில், கனடிய பிரஜை ஒருவருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவர் போதைப்பொருட்கள் விற்பனை செய்தது என்று தெரிய வந்துள்ளது. கனடிய சிறையொன்றிலிருந்து...
பெங்களூரு: சென்னையை சேர்ந்தவர் நமச்சிவாயா (வயது 35). பெங்களூரு யஸ்வந்தபுரம் பகுதியில் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மளிகை கடை நடத்தி வந்தார். இந்நிலையில் அவருக்கு...
மியான்மர்: மியான்மரில் புத்த புனித நாளையொட்டி 2153 அரசியல் கைதிகளுக்கு ராணுவ கவுன்சில் தலைவர் மன்னிப்பு வழங்கி அவர்களின் விடுதலைக்கு உத்தரவிட்டுள்ளார். மியான்மரில் ஆங் சாங் சூயில்...