March 29, 2024

Imprisonment

தூத்துக்குடி கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த 86 மீனவர்கள் சிறைபிடிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் எல்லையிலிருந்து பொதுவாக 12 கடல் மைல் தொலைவில்தான் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். அதை பின்பற்றாமல் தூத்துக்குடி மன்னார்வளைகுடா கடல் பகுதியில்...

சிறையில் உள்ள கிறிஸ்டியன் மைக்கேல் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

புதுடில்லி: ஹெலிகாப்டர் வழக்கில் சிறையில் உள்ள கிறிஸ்டியன் மைக்கேல் தன்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய...

அரசு அனுமதியின்றி இடங்களின் பெயர்களை மாற்றினால் மணிப்பூரில்  3 ஆண்டுகள் சிறை

இம்பால்: மணிப்பூரில், மாநில அரசின் அனுமதியின்றி இடங்களின் பெயரை மாற்றினால், 3 ஆண்டு சிறை தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இது தொடர்பான மசோதா...

நோபல் பரிசு வென்ற மனித உரிமை ஆர்வலருக்கு சிறை தண்டனை

மாஸ்கோ: கடந்த 24ம் தேதியுடன்  உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்த போரில் உக்ரைன் நாட்டை சேர்ந்த பொதுமக்கள் உயிரிழந்து...

நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை… அபராதம் விதிப்பு

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.15,000 அபராதம் விதித்து...

பணத்திற்காக உயிர் தோழியை கொலை செய்த பெண்ணுக்கு 99 ஆண்டுகள் சிறை

அமெரிக்கா: பெண்ணுக்கு 99 ஆண்டுகள் சிறை... அமெரிக்காவில் பணத்திற்காக உயிர்த் தோழியை கொலை செய்த 23 வயது பெண்ணுக்கு அலாஸ்கா நீதிமன்றம் 99 ஆண்டுகள் சிறை தண்டனை...

அரசு நுழைவுத்தேர்வு, பொதுத்தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டு சிறை… ரூ.1 கோடி அபராதம்

டெல்லி: நுழைவுத்தேர்வு, பொதுத்தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்க புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஒன்றிய அரசு சார்பில், மருத்துவ நுழைவுத்...

3 ஆண்டு சிறை தண்டனை… சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு

புதுடெல்லி:  கடந்த 2006-11ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். 2011ல் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும், பொன்முடிக்கு எதிராக வருமானத்துக்கு...

நிதி முறைகேடு வழக்கில் போப் பிரான்சிஸின் முன்னாள் ஆலோசகருக்கு சிறை தண்டனை

வாடிகன் சிட்டி: நிதி முறைகேடு தொடர்பாக போப் பிரான்சிஸின் முன்னாள் ஆலோசகருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபைக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய லண்டன்...

தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறைத்தண்டனை

இந்தியா: உலகின் நம்பர் 1 கிரிக்கெட் லீக் தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 2013-ம் ஆண்டு சீசனின் போது, சூதாட்டம் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரணமாக கடந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]