தூத்துக்குடி கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த 86 மீனவர்கள் சிறைபிடிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் எல்லையிலிருந்து பொதுவாக 12 கடல் மைல் தொலைவில்தான் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். அதை பின்பற்றாமல் தூத்துக்குடி மன்னார்வளைகுடா கடல் பகுதியில்...