தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்
இலங்கை: 19 மீனவர்கள் விடுதலை... இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொழும்பில் இருந்து சென்னை புறப்பட்டுள்ளதாக, இந்திய...
இலங்கை: 19 மீனவர்கள் விடுதலை... இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொழும்பில் இருந்து சென்னை புறப்பட்டுள்ளதாக, இந்திய...
புதுடெல்லி: இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள இந்த சவாலான காலகட்டத்தில் இந்திய குடிமக்களுக்கு உதவ...
லண்டன்: லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று திடீரென திரண்டு போராட்டம் நடத்தினர். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு...
சூடான்: சூடானில் இருந்து நேற்றுமுன்தினம் 300 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சூடானில் தொடரும் உள்நாட்டுப்போரின் காரணமாக உலக நாடுகள்...
டெல்லி: கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு எதிராக செயல்படும் பிரிவினைவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த பஞ்சாபிகள் சிலர் இந்தியாவின்...
வாஷிங்டன்: ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள இந்து கோவில்கள் மீது சமீப காலமாக தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில், கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் 3...
புதுடெல்லி: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த 19ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு...
அமெரிக்கா: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் பிரிட்டனில் உள்ள...
கான்பெரா, ஆஸ்திரேலியாவில் உள்ள மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில...