May 20, 2024

Institutions

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு : நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொது சுகாதாரத் துறை, பொதுமக்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி...

நிறுவனங்களை மிரட்டி பாஜக நன்கொடை வசூல் செய்துள்ளது.. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

இந்தியா: விசாரணை அமைப்புகள் மூலம் நிறுவனங்களை மிரட்டி பாஜக நன்கொடை வசூலித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த...

பாஜக அரசு இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் அழித்துவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

டெல்லி: தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளும் திட்டமிட்டு முடக்கப்பட்டன. வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியால் செயல்பட முடியவில்லை. இந்தியாவின்...

கல்வி நிறுவனங்களின் பங்கு தனிநபர்களை உருவாக்குவது… மோடி பேச்சு

டெல்லி: தனிமனித வளர்ச்சியின் மூலம் மட்டுமே தேசத்தை கட்டியெழுப்ப முடியும்என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சி அடைந்த இந்தியா @2047 இளைஞர்களின் குரல்’ திட்டத்தை பிரதமர்...

சென்னையில் 4 மாவட்டங்களுக்கு நாளை (05-12-2023) பொது விடுமுறை அறிவிப்பு!

சென்னை: சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவில் இருந்த மிக்ஜாம் தீவிர புயலாக வலுப்பெற்றது. சென்னையில் இருந்து 90 கி.மீ. மிக்ஜாம் புயல் மையம் வடகிழக்கு திசையில்...

பாலம் கலியாணசுந்தரம் சேவையை பாராட்டி குடியிருப்பு வழங்கிய முதல்வர்

சென்னை: சமூக சேவகர் ‘பாலம்’ பா.கலியாணசுந்தரத்தின் சேவையைப் பாராட்டி, அவரை கெளரவிக்கும் வகையில் குடியிருப்பை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சிறந்த சமூக சேவகர் ‘பாலம்’ பா.கலியாணசுந்தரம் தான்...

இந்திய நிறுவனங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் கூறிய தகவல்

புதுடில்லி: நேர்மைக்கு பெயர் பெற்றவை... இந்திய நிதி நிறுவனங்கள் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதாகவும், இந்திய நிறுவனங்கள் நேர்மைக்கு பெயர் பெற்றவை என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா...

தொழில் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு விலகியே உள்ளது… நிர்மலா சீதாராமன் பேட்டி

வாஷிங்டன்: தொழில்நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு விலகியே இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதிய மாநாட்டில் மத்திய...

சிலியில் வார வேலை நேரம் குறைக்கும் மசோதா நிறைவேற்றம்

சிலி: சிலி நாட்டில் வார வேலை நேரத்தை 45 மணி நேரத்தில் இருந்து 40 மணி நேரமாக குறைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. சிலியில் உள்ள பல நிறுவனங்கள்...

நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட மையங்களில் நீட் தேர்வு தொடங்கியது

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் 600க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று நடைபெறுகிறது. இதில் 1.60 லட்சம் டாக்டர்கள் பங்கேற்கின்றனர். முதுநிலை மருத்துவப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]