வங்கதேச முன்னாள் பிரதமருக்கும் மகளுக்கும் கைது வாரண்ட் – ஊழல் வழக்கில் நீதிமன்ற உத்தரவு
டாக்கா நீதிமன்றம், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகள் சைமா வாஜேத்…
ஏ.டி.எப். தலைமை பதவியில் இருந்து காஷ் படேல் நீக்கம்: நீதித்துறை அதிரடி
அமெரிக்காவின் முக்கிய உளவுத்துறை அமைப்புகளில் ஒன்றான ஏ.டி.எப். அமைப்பின் செயல் தலைவராக இருந்த இந்திய வம்சாவளியைச்…
அசோக் குமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று…
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை – வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற கோரிக்கை
சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டாஸ்மாக் மற்றும் தமிழக…
உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 77 சதவிகிதம் பேர் உயர் சாதியினர்: மத்திய அரசு வெளியிட்ட தரவு
2018ஆம் ஆண்டுக்குப் பின் உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 77 சதவிகிதம் பேர் உயர் சாதியினர்…
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜூக்கு எதிராக பிறப்பித்த வாரண்ட் ரத்து
சென்னை : செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜுக்கு எதிராக பிறப்பித்த வாரண்ட்டை ஐகோர்ட் ரத்து செய்தது.…
கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம்… நீதிமன்றம் கிடுக்குபிடி போடுகிறது
டெல்லி: வீட்டில் கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் நீதிபதிக்கு கிடுக்குப்பிடி போடப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற…
“மதுரையில் பூங்காவாக ஒதுக்கப்பட்ட நிலத்தில் மோசடி – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு”
மதுரை: வீடு வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் வாங்கும் நிலம்…
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் – தூய்மைப் பணியாளர்கள் கைப்பற்றிய ரூபாய் நோட்டுகள்
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை…
மணிப்பூரில் அமைதி திரும்புவதை அரசியலமைப்பு உறுதி செய்யும் – நீதிபதி பி.ஆர். கவாய்
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், மாநிலத்தில் மீண்டும்…