April 28, 2024

judge

அறக்கட்டளை ஊழல் வழக்கு தொடர்பாக இம்ரான்கானிடம் நீதிபதி விசாரணை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான்(71) மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் 2 ஊழல் வழக்குகளில்...

செந்தில்பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: இன்று காலை தீர்ப்பு... முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி...

ஓய்வு பெற்று 5 மாதம் கழித்து தீர்ப்பை வெளியிடுவதா…? முன்னாள் நீதிபதி மதிவாணனுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து கடந்த 2017 மே 26ம் தேதி ஓய்வு பெற்றவர் நீதிபதி டி. மதிவாணன். இவர் ஓய்வு பெறும் முன்பு...

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா? லாட்டரி குலுக்கலில் பரிசு கிடைத்தவருக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்கா: லாட்டரி குலுக்கலில் நேர்ந்த சோகம்... அமெரிக்காவில் நடத்தப்பட்ட லாட்டரி குலுக்கலில் 340 மில்லியன் டாலர், அதாவது 2,800 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட டிக்கெட் எண்,...

நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை… அபராதம் விதிப்பு

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.15,000 அபராதம் விதித்து...

விவசாயிகளின் போராட்ட பின்னணியில் சீனா… சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கருத்து

புதுடெல்லி: விவசாயிகள் போராட்ட பின்னணியில் சீனா இருப்பதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். டெல்லி எல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்...

சுப்ரீம் கோர்ட் விசாரணையை பார்த்த சர்வதேச நீதிமன்ற நீதிபதி ஹிலாரி

புதுடெல்லி: இந்தியாவின் உச்ச நீதிமன்ற விசாரணை முறைகளை சர்வதேச நீதிமன்ற நீதிபதி ஹிலாரி பார்வையிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான...

நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

புதுடெல்லி: நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 75வது ஆண்டு பவள விழாவையொட்டி,நேற்று நடந்த விழாவில்...

நீர்நிலைகளின் நிலையை பார்த்தால் மன வேதனை… ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கருத்து

மதுரை: மதுரை வண்டியூர் கண்மாய், தென்கால் கண்மாய் வழியாக மேம்பாலம் கட்ட தடை கோரிய வழக்கில் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். நீர்நிலைகளின் நிலையை பார்த்தால் மன வேதனை...

சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு

சென்னை: சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]