April 28, 2024

judge

ஜாமீன் இல்லை என்று தீர்ப்பு வாசித்த நீதிபதியை அடிக்கப் பாய்ந்த குற்றவாளி

அமெரிக்கா: அமெரிக்காவின் மிக முக்கியமான கேளிக்கை நகரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குவது லாஸ்வேகாஸ். இந்த நகரில் சமீபத்தில் ஒரு அடிதடி வழக்கில் டியோப்ரா ரெட்டன் (30) என்பவர்...

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளதால் அதிர்ச்சி

இந்தியா: உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒரே ஒரு நீதிபதி மட்டுமே உள்ள நிலையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் உயரிய நீதி பரிபாலனை...

மன்சூர் அலிகானுக்கு நீதிபதி கண்டிப்பு… த்ரிஷா, குஷ்புக்கு நோட்டீஸ்

சினிமா: நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகர்கள் த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தது மட்டுமல்லாது, ஒரு கோடி ரூபாய்...

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் இருந்து நீதிபதி திடீர் விலகல்

தமிழ்நாடு: சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கின்...

கோவை காவல் நிலையத்தில் பெண் இறந்த சம்பவத்தில் நீதிபதி விசாரணை

திருச்செந்தூர்: 2ம் நாளாக விசாரணை... திருச்செந்தூர் கோயிலில் ஒன்றரை வயது குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்டு கோவை காவல்நிலையத்தில் விசாரணையின் போது பெண் உயிரிழந்த விவகாரத்தில் 2-வது...

ஒரே நாளில் 1250 வழக்குகளை விசாரித்த நீதிபதி: எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்கள்

சென்னை: காவல்துறை பதிவு செய்யும் எஃப்ஐஆர்களை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படுவது வழக்கம். இவ்வாறு தொடரப்பட்ட 1250 வழக்குகளை தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நேற்று விசாரித்தார்....

அமைச்சர்களின் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி மதுரை கிளைக்கு மாற்றம்

சென்னை: அமைச்சர்களின் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிவரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னாள்...

தீர்ப்பின் மீது கொடுத்த அழுத்தத்தால் நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி

கொழும்பு: விசாரணை நடத்த உத்தரவு... இலங்கையில், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக, விசாரணை நடத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே...

செந்தில் பாலாஜி அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை… நீதிபதி உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்த சென்னை சிறப்பு கோர்ட், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை...

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 2 பேருக்கு குஜராத் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது

பரூச்: ஆயுள் தண்டனை வழங்கல்... ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய இரு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி குஜராத் மாநிலத்தில் உள்ள அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]