March 28, 2024

judge

19 இந்திய மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: இலங்கை நீதிமன்றம் விடுவித்தது... எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 19 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்களை...

குக் வித் கோமாளி-5 நிகழ்ச்சிக்கு ஜட்ஜாகும் மாதம்பட்டி ரங்கராஜ்

சினிமா: சின்னத்திரையில் ரசிகர்களுக்குப் பிடித்த சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கிறது ‘குக் வித் கோமாளி’. வழக்கமாக விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த சில மாதங்களிலேயே...

ஆபாச வீடியோ பார்ப்பது குற்றம் இல்லை என தீர்ப்பு… நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடெல்லி: சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் சிறார் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச்...

ஆபாச படங்கள் தொடர்பான உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

இந்தியா: ஆபாசப் படங்கள் பார்ப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறிய கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தைகள்...

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பா.ஜ.க.வில் இணைய திட்டம்..!!

கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2018-ல் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (வயது 62) பொறுப்பேற்றார். இந்நிலையில், பதவியில் இருந்து ஓய்வு பெற இன்னும் 3 மாதங்களே...

பாஜவில் சேர்வதற்காக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா

கொல்கத்தா: அரசியலில் ஈடுபடுவதற்காக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் நாளை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயர்...

அறக்கட்டளை ஊழல் வழக்கு தொடர்பாக இம்ரான்கானிடம் நீதிபதி விசாரணை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான்(71) மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் 2 ஊழல் வழக்குகளில்...

செந்தில்பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: இன்று காலை தீர்ப்பு... முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி...

ஓய்வு பெற்று 5 மாதம் கழித்து தீர்ப்பை வெளியிடுவதா…? முன்னாள் நீதிபதி மதிவாணனுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து கடந்த 2017 மே 26ம் தேதி ஓய்வு பெற்றவர் நீதிபதி டி. மதிவாணன். இவர் ஓய்வு பெறும் முன்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]