April 28, 2024

judge

தீவிர எச்சரிக்கைக்குப் பிறகு 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டின் கடும் எச்சரிக்கைக்கு பின், கொலிஜியம் பரிந்துரையின்படி, சுப்ரீம் கோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகளை நியமிக்க, மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச...

கொலிஜியம் பரிந்துரைத்த ஐந்து நீதிபதிகளுக்கு பதவி நியமனம்… ஒன்றிய அரசு அனுமதி…

இந்தியா, உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் கொலிஜியம் முறையில் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இருக்கும் நீதிபதிகளின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது....

உச்சநீதிமன்றத்திற்கு ஒன்றிய அரசுக்கும் இடையேயான மோதல் கவலை தருவதாக ஓய்வு பெற்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியா, உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் கொலிஜியம் முறையில் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இருக்கும் நீதிபதிகளின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது....

அமெரிக்க நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக சீக்கிய பெண் நீதிபதி

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹாரிஸ் கவுண்டி சிவில் நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அவள் பெயர் மன்பிரீத் மோனிகா சிங்....

பாரீசில் இரண்டாம் நாளாக தொடர்ந்த வன்முறை

பாரிஸ்: பாரிஸில் காவல்துறையினருக்கும் குர்திஷ் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. கடமந்த சனிக்கிழமை திரண்ட எதிர்ப்பாளர்கள் கார்களை கவிழ்த்தனர், சிலவற்றை தீ வைத்து...

கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்ததாக நீதிபதி தீர்ப்பு

மதுரை: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த பாட்டன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தினருக்காக...

லஞ்ச வழக்கில் நேற்று தீர்ப்பு

புதுடெல்லி: லஞ்ச வழக்கில் சிக்கிய ஊழியரை தண்டிக்க நேரடி சாட்சியம் அவசியமா என்பது குறித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்ரமணியன்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]