May 10, 2024

judge

மெஹுல் சோக்ஸிக்கு ஆதரவாக ஆன்டிகுவா நீதிமன்றம் தீர்ப்பு: இந்தியாவுக்கு நாடு கடத்தும் விவகாரம்

ஆன்டிகுவா: இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள மெகுல் சோக்சியை வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது என அவர் தற்போது தஞ்சம் புகுந்திருக்கும் ஆன்டிகுவா அண்ட் பார்புடா...

ருத்ரன் படத்திற்கான தடையை விலக்கியது உயர்நீதிமன்றம்

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை...

ராகுல்காந்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியை அவதூறாக பேசிய காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்: ராகுல் காந்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீதிபதி மீதான அவதூறு...

கோர்ட்டுகளில் தொழில் நுட்ப வளர்ச்சியை வக்கீல்கள் பயன்படுத்த நீதிபதி பி.சதாசிவம் அறிவுரை

ஈரோடு: நீதிமன்றங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியை வழக்கறிஞர்கள் பயன்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறினார். மறைந்த மூத்த வழக்கறிஞர் ஏ.பி.சின்னசாமியின் நூற்றாண்டு...

சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்து நீடிக்க விரும்பும் நீதிபதி வி.எம்.வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர விரும்பும் நீதிபதி வி.எம்.வேலுமணியின் கோரிக்கையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்துள்ளது. வி.எம்.வேலுமணி டிசம்பர் 20, 2013 அன்று சென்னை உயர் நீதிமன்ற...

“அரசியலில் இருந்து மதம் அகற்றப்பட்டால், வெறுப்பு பேச்சு நிறுத்தப்படும்” – உச்சநீதிமன்றம் கருத்து

புதுடில்லி: "முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது. தேசம் வெறுப்பின் தீய வட்டத்தில் சிக்கியுள்ளது. அரசியலில் இருந்து மதத்தை ஒதுக்கி...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதி நியமனம்: மத்திய அரசு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதி ஒருவரையும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த இரண்டு நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியும் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்....

5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேருக்கு நிரந்தர நீதிபதிகளாக தற்காலிக தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீமதி,...

சேலம் மாநகராட்சி மீதான நீதிமன்ற 2 உத்தரவுகளும் ரத்து செய்யப்பட்டது

சேலம்: சேலம் மாநகராட்சி மீது குற்றம் சாட்டி தொடுக்கப்பட்ட வழக்கில் அரசு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சேலம் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்து...

இந்து மதம் மிகச்சிறந்த மதம்.. சிறுமைபடுத்தாதீர்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜோசப் அதிரடி

டெல்லி, பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபத்யா, அந்நிய படையெடுப்புகளால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நகரங்கள் மற்றும் வரலாற்று இடங்களின் பெயரை மாற்றக் கோரி உச்ச...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]