செந்தில்பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு
சென்னை: இன்று காலை தீர்ப்பு… முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்கிறார்.